பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்றும் பந்தம் என்றும்
சொன்னால் பாவமே பேசாதே
Printable View
பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்றும் பந்தம் என்றும்
சொன்னால் பாவமே பேசாதே
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ...இமை தூங்குமோ
Sent from my SM-G920F using Tapatalk
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...
முதல் மழை என்னை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக...
Hi Unmai Vilambi! :)
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvi oram
kaalaik kamala malar ponra muka malarai kaNen....
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)