விதைத்த விதை தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடி வரும் மனது
Printable View
விதைத்த விதை தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடி வரும் மனது
அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே
கனிப் பாவையே
வானாடும் மீனே நீ தானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீ தானே வேண்டும்...
Vaanameedhil neendhi Odin veNNilaave neeyum
Vandhadheno jannalukkuL veNNilaave
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால் மாறட்டும்
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னையென ஆனாள் ஆஅஆஆ
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்
Sent from my SM-G935F using Tapatalk
ஐவகை மலர்களை கைவழி
மன்னவன் எடுப்பதும் தொடுப்பதும் சுகம்
அவன் விடும் கணையோ அனலெனச் சுடுமோ
அணல் மேலே பனி துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி இவைதானே இவள் இனி
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV, Raagadevan, Raj & RC! :)
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்