அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே
Printable View
அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே
பேசும் மணிமொட்டு ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
இதயம் விரிந்த பறவைகள் இறைவன் எழுதும் கவிதைகள்
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடி
மாலை சூடி லாலி பாடி
மனைவியாக கொள்ளும் முன்னே
ஏழு வயசு
எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி
டேட் பண்ணவா இல்ல சட் பண்ணவா
உன்கூட சேர்ந்து
உன் வாழ்வில் செல்வங்களெல்லாம்
ஒன்றாக சேர்ந்திடவேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திடவேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம்
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே