நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ
Printable View
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ
சங்கீத மேகம்.. தேன் சிந்தும் நேரம்
...................
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் ?
ondrodu ondru serndhadhu
.
varthai pesa neram Edhu?
என் மனமும் உன் மனமும்
பேச வார்த்தைகள் தேவை இல்லை...
..................................
நட்பினிலே நட்பினிலே?
ராமனின் குகனாக உனைப் பார்க்கிறேன்
...................
தோழமை உறவுக்கு ஈடேதம்மா ?
naNbanaay, mandhiriyaay, nal aasiriyanaai
rangan, engiruntho vanthaan!
.
ingivanai yaan peravE enna thavam seidhu vitten?!
ஒன்றா இரண்டா ?
ஆயிரம் ஆயிரம்...
..........................
தென்னை மீது தேங்காய் வருது
வாழை மீது?
elandha pazham
.
kodi sanam odi varum
kootam kooti kaattata?
அய்யய்யோ என்னாகுமோ!
...........................
தனியே நீ வீதியிலே நடந்தால்?