aathadi aatha indha azhagana thanga katti paarthakka kattu petti
paanjakka singa kutti yendi kannu ennadi achacho
Printable View
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
கன்னத்துல வை.. கன்னத்துல வை ஹா..வைரமணி மின்ன மின்ன என்னென்னமோ செய்.
செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
சொல்லாமலே யாா் பாா்த்தது… நெஞ்சோடுதான் பூ பூத்தது
யாா் இந்த முயல்குட்டி
உன் போ் என்ன முயல்குட்டி
உன் பேரென்ன
தெரியாது உன் ஊரென்ன
தெரியாது நீ யாருன்னே
தெரியாது பரவாயில்ல
தேவை இல்ல
உன் வரலாறு என்ன
லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவாயில்ல
ஊரென்ன சொன்னா என்ன
ஒன்னாக நின்னா என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
Sent from my SM-A736B using Tapatalk
மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…
அட மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…
இது சாமி போட்ட முடிச்சு…
அது தான்டா மூனு முடிச்சு
அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
கில்லாடிக்கு கில்லாடி நான்
என்னோட நீ வந்து மோதாதே
மதுரக்காரன் தானா deewana ஆவானா மனசு மாறுவானா
மதுரக்காரன் தான்டி வாயேண்டி நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி
மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
கண்கள் ரெண்டும் பேசுதே
உள்ளம் உன் வசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா
இன்னல் எல்லாம் தீருமா
Sent from my SM-A736B using Tapatalk
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
Sent from my SM-A736B using Tapatalk
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது
அற்றேது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
Sent from my SM-A736B using Tapatalk
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
Sent from my SM-A736B using Tapatalk
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…
புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
Sent from my SM-A736B using Tapatalk
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ
உயிர் நீ உனக்கொரு உடல் நான்
உடல் தொட்டால் இன்பக் கடல் நான்
Sent from my SM-A736B using Tapatalk
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
உன்னை கண்டு நான் வாட
என்னை கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
Sent from my SM-A736B using Tapatalk
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும்
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
Sent from my SM-A736B using Tapatalk
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
தாலேலலோ
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண் மூடி மௌனமாய் நாண மேனியில்
நாணமோ இன்னும் நாணமோ இந்த ஜாடை நாடகம் என்ன அந்த பார்வை கூறுவதென்ன
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
Sent from my SM-A736B using Tapatalk
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே
Sent from my SM-A736B using Tapatalk
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா