-
எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா...
https://www.youtube.com/watch?v=KHhjJ4PsYcs
-
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
Sent from my SM-G920F using Tapatalk
-
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
-
அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
-
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பித்தந்துவிடு
-
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வரக் காணணே*
வண்ண மயிலே வண்ண மயிலே*
-
வணக்கம் யு வி & வேலன்! :)
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ...
-
Hi RD!
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு*
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு*
Sent from my SM-G920F using Tapatalk
-
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...
-
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
Sent from my SM-G920F using Tapatalk
-
வணக்கம் ராகதேவன் மற்றும் வேலன் :smile2:
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
-
Hi UV sunlight 😂
நிழல் கண்டவன் நாலுமிங்கே நிழலை தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு முகத்தை காண தேடுகின்றான்
Sent from my SM-G920F using Tapatalk
-
மோகம் என்னும் தீயில் என் மனம்
வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை
நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது எந்தன் மூச்சு
நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து
யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே இங்கு நீயே வந்து
தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம்
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும்
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி
காப்பாய் தேவி... காப்பாய் தேவி...
http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs
-
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்*
Sent from my SM-G920F using Tapatalk
-
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
:notworthy:
-
இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
Sent from my SM-G920F using Tapatalk
-
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்...
-
ஒரே ஒரு ஊரிலே.. ஒரே ஒரு அய்யா...
ஒரே ஒரு அய்யாவுக்கு.. ஒரே ஒரு அம்மா...
ஒரே ஒரு அம்மா பெத்தா.. ஒரே ஒரு பொண்ணு...
அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல.. கடவுளோட கண்ணு
-
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்ன விட்டா எனக்காரு அம்மா
தேடிப் பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே...
-
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே நெத்தியிலே*
பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா
Sent from my SM-G920F using Tapatalk
-
ராசாவே உன்ன நம்பி
இந்த ரொசாப்பு இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
-
உன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே நெத்தியிலே
பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சுக்க ராசா விட்டுப்போனா உதிர்ந்து போகும் வாசன ரோஜா
-
நெத்தியிலே பொட்டு வைச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வைச்சேன்
செவ்வந்திப் பூச் செண்டு சேர்த்து முடிச்சேன்
தென்பாங்கு பாட்டொன்று தேடிப் படிச்சேன்...
-
pottu vaitha mukamo katti viatha kuzhalo
pon maNi charamo andhi manjaL niramo
vaNakkam RD ! :)
-
வணக்கம் ராஜ்! :)
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே...
https://www.youtube.com/watch?v=qQnKC8j22CE
-
manmadhan leelaiyai vendraar uNdo
enmel unakkeno paaraa mukam
-
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்...
https://www.youtube.com/watch?v=ZsbIcG2vMrM
-
engirundho vandhaan idai chaadhi naan endraan
ingivanai yaan perave enna dhavam seidhuvitten
-
நான் என்றால் அது அவளூம் நானும்
அவளென்றால் அது நானும் அவளூம்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அது தான் என் எண்ணம்...
-
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவோரு நடமாடும் பொன்மகள்
-
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே
.............................
செல்வத்தின் அணைப்பின் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
செல்வத்தின் அணைப்பின் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக
இன்பத்தில் மனத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்
வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி
மலர்வதோ புன்னகை...
-
திருமகள் தேடி வந்தாள்*இந்த புதுமனை குடி புகுந்தாள்*
குலமகள் குங்குமத்தில் தேவி கோயில் கொண்டாட வந்தாள்*
Sent from my SM-G920F using Tapatalk
-
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழவா என்றது...
-
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
-
எனது வாழ்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணை இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே...
https://www.youtube.com/watch?v=a9wvdB1lWY0
-
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
Sent from my SM-G920F using Tapatalk
-
இதய வானில் உதய நிலவே
எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய்
-
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
Sent from my SM-G920F using Tapatalk
-
ஓரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=tzlMnFPBfcI
-
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaoyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
vaNakkam RD ! :)