unai allaal oru thurumbu asaiyumo o paandurangaa ulagile
unai allaal oru thurumbu asaiyumo
Printable View
unai allaal oru thurumbu asaiyumo o paandurangaa ulagile
unai allaal oru thurumbu asaiyumo
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம்...
Oh rasikkum seemaane vaa jolikkum udai aNindhu kaLikkum natanam purivom
...............................................
verum aaNavathinaale perum gnaaniyai pola ninaindhu
veeNile alaiya vENNdaam
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சம் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்
ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டாடடி...
Last word is கொண்டாடு; not அடி! :)
ellorum koNdaaduvom ellorum koNdaaduvom
allaavin peyarai cholli nallorgaL vaazhvai eNNi
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று உன்னை தொட்ட தென்றல் வந்து
என்னை தொட்டதோ...
தொட்ட இடமெல்லாம் தித்திக்க வந்திருக்கும்
முத்துத் தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகிப் போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தீண்டிட ஒளி மீண்டிட எனைத் தீண்டிடு
kaakkai chiraginile nandha laalaa nindrn kariya niram thondrudhiye nandha laalaa
..................
theekkuL viralai vaithaal nanndha laalaa ninnai theeNdum inbam.......
துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத...
thunbam nergaiyil yaazh eduthu nee inbam serkka maattaayaa emakkinbam serkka maattaayaa
anbilaa nenjil thamizhil..........
amudhe thamizhe azhagiye mozhiye
.
sugam pala tharum thamizh paa
பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால்
pesuvathu kiLiya
illai peNNarasi mozhiya
kovil konda silaiya
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும்...
இயற்கையெனும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
தலையை விரித்துத் தென்னை
yErikkaraiyin mele poravaLe peN mayile
........................
thennai mara cholaiyile chitttu........
சிட்டுக் குருவி வெட்கப் படுது
பெட்டைக் குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே...
அந்தப்புரத்திலொரு மகராஜன் அவன்
அன்புக்கரத்திலொரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவ்ள் பார்த்தாள்
காமன் திருச்சபை
devan thiruchabai malargale
vedham olikkindra manigale
podungal or punnagai kolam
paadungal or mellisai
நான் ஒரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ
நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோரும் உந்தன் சீர்...
seer kondu vaa ven megame
idhu iniya vasantha kaalam
ilaigalil ilamai thulirum
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
துளிர் வாடையைக் கண்டு அங்கே சென்றே
ஆடிய இன்பக் கதை காணும் நாளும் என்று சூடிய மல்லிகை
malligai en mannan mayangum ponnaana malar allavo
malligai en mannan mayangum.......
இந்த அந்தரி சுந்தரி
இந்திரன் மயங்கும்
அற்புத ஆரவள்ளி
இவ அம்புட்டு அழக
குத்தகை...
நித்தம் நித்தம் மனது சித்தரித்தக் கனவு
நிறைவேறப் போகுதடி நாளை
நெடுந்தூரமில்லை அந்த வேளை
.
பூத்துக் குலுங்கும் இனிவாழ்க்கை
அதற்குப் பொருந்த இருக்கும் எங்கள் சேர்க்கை
வரும் சித்திரையில் உறவை
குத்தகை எடுத்துப் புது சிங்கார
சிங்கார தேருக்கு சேலை கட்டி
சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி தெரு
தெருவா அத நடக்கவிட்டா இந்த சின்னஞ்சிறு
சின்னப் பொண்ணு மனம்
பொன்னி நதி வெள்ளம் போலே
சிரிக்கும் முகம்
சின்னஞ்சிறு முல்லை போலே
இவள் கன்னம் செவ்வரளி...
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளி
போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரைக்கும் கரையினிலே நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப் பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவாள்
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித் தருவாள்
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம்...
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப்
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் நிற்கும்போதே தாகம் என்றாய்
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி ...
சொற்கள் பாதி மௌனம் மீதி
நித்தம் பேசும் நீ ஒரு கவிதை
செல்லம் பாதி தொல்லை...
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
.................
thinna pazham.....
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபை
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர்
உருவம்...
uLLam reNdum ondru nam uruvamthaane reNdu
uyir oviyame.......
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி...