தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
Printable View
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே
என் மன ராஜாவே மன ஆசையைத் தூண்டாதே
அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும்
மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
NOV: You reminded of something I used to and enjoyed doing in this website that carried wide variety of songs. I used to upload songs regularly in the late 90's till early 2000's and I neither remember my user ID neither do I remember my PW.
நிலவோ நெருப்போ கொதிக்குது நெஞ்சம்
மலரோ முள்ளோ உருத்துது மஞ்சம்
வருவான் ஒருவன் தொடுவான் என்று
வழிமேல் விழியாய் கிடந்தாள் இன்று
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்!
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
ஹலோ நவ், ர.ச. & ப்ரியா! :)
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ...
https://www.youtube.com/watch?v=gyPO9qwW1yY
An MSV classic sung by P. Jayachandran & S. Janaki
சொர்க்கத்தின் திறப்பு விழா!
புதுச் சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்
தேன் மழையிலே தினம்
நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
naanO kaN paarththEn
nIyO maN paarththaai
pEsavaa peNNE
naaL paarppOm pinnE
கண்ணெதிரே தோன்றினாள்
கனிமுகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
ஏன் இன்னுமே உன்னிடம்
மௌனமோ கண்மணி
mounamE paarvaiyaal oru paattu paada vENdum
naaNamE jaadaiyaal oru vaarththai pEsa vENdum
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
Hi RC, NOV & Raagadevan! :)
Does anyone know what happened to Raj? :(
தென்றல் uRangiya pOdhum
thingaL uRangiya pOdhum
kaNgaL uRangidumaa kaadhal
I havent heard from Raj in a while...
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா
The last time I heard from him was in November, he said that he was planning to go to India. Since this website isn’t accessible there, I thought that he stayed for few months and couldn’t come on in here. Now, I’m a little worried and I hope everything is okay!
I just emailed him and his wife... I hope to hear from him soon.
மாலை சூட kaNNE raadhaa naaL varaadhaa
kaigaL thOL thodaadhaa
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்