அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில்
உயிரைக் குடிக்காதே
Printable View
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில்
உயிரைக் குடிக்காதே
அலையே அலையே அழகால் என்னைக் குடிக்காதே
ஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே
Sent from my SM-G935F using Tapatalk
ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம்
அங்ஙன நிக்குறா ராசம்மா
யாருக்கும் சொல்லாம மாமனும் வாரான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா
இழுத்துக் கிண்டுன கேப்பக்களி போல
மனசு கிண்டுது தன்னால
அட இருட்டுக்குள்ளாற பேசுற சங்கதி
இங்ஙன வருது முன்னால
ஏ குட்டி முன்னால
நீ பின்னால நான் வந்தால
ஏதோ எம்மனசுதான் படப்படங்குது
Sent from my SM-G935F using Tapatalk
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பாத்தாயோ
இசை கேட்டாயோ
தந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
Sent from my SM-G935F using Tapatalk
தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னைப் பின்னிக்கொண்டது
பின்னிக்கொண்ட பூங்கொடி தேனைத் தந்தது
தேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்தது
ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும்
Sent from my SM-G935F using Tapatalk
கள்ளூறப் பார்க்கும் பார்வை உள்ளூறப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
செந்தூரா சேர்ந்தே செல்வோம்
செந்தூரா செங்காந்தள் பூ உன் தேரா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாய்யா
Sent from my SM-G935F using Tapatalk
அடியே வனிதா எய்தாய் அம்பு
அடியே லலிதா செய்தாய் வம்பு
உலக நடப்ப பார்த்து
என்ன அதிலே சேர்த்து
தவறான கேள்விகள...
ஒரே கேள்வி உனைக் கேட்பேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே
கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை
ஏறாத போதை இன்றேறி விட்டதாலே
முன் பாராத பார்வை
நீ பார்ப்பதென்ன வேலை
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன
வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன...
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
காதல் மலர் கூட்டம்
Kootathilae kovil pura
yaarai ingu theduthamma
kolusu satham ketkaiyilae manam
thanthi adikuthu thanthi adikuthu
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே
கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
ithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii
Jithu jilladi mitta killadi
Maama daaladikkum colouru kannadii
eh attaku pattaku alaradikudhu
Police kaaran gypsy
உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி
உலகம் என் புகழை பாடட்டுமே
முத்துப் புகழ் படைத்து
மூன்று நெறி வளர்த்து
கற்றுக் கலை மிகுத்த தாயகமே
கத்துங் கடல் மீது...
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
தொட்டு விடத் தொட்டு விடத் தொடரும்
கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்...
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும்
Sent from my SM-G935F using Tapatalk
நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது
மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடலிது கட்டி வந்த கனவிது
அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே
ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்...
பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல்
என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிர் நிறைகின்றது
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஜெயிச்ச தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு
ஒத்தகடை ஒத்தகடை மச்சான்
இவன் ஒத்த கண்ணை ஒருத்தி மேல வச்சான்
அவ பிச்சிகிட்டு பிச்சிகிட்டு போனா
இவன் பித்துக்குளி பித்துக்குளி ஆனான்
ஒத்த மழைத்துளி பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பூக்கும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் நித்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
ஏற்றுக தீபம் போற்றுக தீபம்
வாழிய தீபம் கார்த்திகை தீபம்
Tomorrow is Kaarthigai Deepam!
கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
அன்பே நீ மயிலா குயிலா
கடலா புயலா பூந்தென்றலா
அன்பே நீ சிலையா மலையா
அலையா வலையா பூஞ்சோலையா
........................................
சஹாரா குளிர்கிறதே
டார்ஜிலிங் சுடுகிறதே...
குற்றாலம் புடிக்கல கொடைகானல் புடிக்கல
கோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல
டார்லிங் உன்னை புடிக்குது
மனம் டாவடிக்க
Sent from my SM-G935F using Tapatalk
அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய் சிவக்க தந்தாலே
ஒரே போரானது அந்த காலேஜ் தான்
ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான்
அடி கண்ணே தப்பா எண்ணாதே
வாய்சிவக்க தந்தாலே
ஒரே போரானது அந்த காலேஜ் தான்
ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான்
இன்ப சரித்திரம் படித்திட பரிட்சையை
Sent from my SM-G935F using Tapatalk