நெஞ்சை உனக்காக நான் பதுக்கி வச்சேன் எங்கும் கொடுக்காம
செஞ்சோன் செத்துக்காம விட்டா கொறை நிலவான நீ கிடைகாமா
Printable View
நெஞ்சை உனக்காக நான் பதுக்கி வச்சேன் எங்கும் கொடுக்காம
செஞ்சோன் செத்துக்காம விட்டா கொறை நிலவான நீ கிடைகாமா
நீ பாதி நான் பாதி கண்ணே. அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பாதி நீ பாதி நான் பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான் போதை நீ உன் போகம் நான்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்
பட மாட்டார்
உயிர் உள்ளவரை
ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்
ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே
சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணா
உங்க பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்
அழகும் குணமும் இயற்கையில் அமைந்த
பெண்ணின் பெருமையே பெருமை
Happy Women's Day!
Thank you!
இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி
கன்னி வண்ணம் ரோஜாப் பூ
கண்கள் ரெண்டும் ஊதாப் பூ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா நின்தாள் துணை நீதா
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும்
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
வேல வேல வேல
வேல மேல மேல வேல
வேல ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன
ஆம்பளைக்கும் வேல
கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பளை ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்கு துணையா நடந்தானாம்
அவளுக்கும் தமிழ் என்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன்
வில்லை புருவத்தில் கண்டேனே
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ பதியின் அருகே
முகமோ மதியின் அழகே
மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே
ஆசையினாலே மனம் ஓ ஹோ அஞ்சுது கெஞ்சுது தினம் ம்ம்ஹ்ம் அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம் ஐ சி
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா…அடடா…
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்
விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே