தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வேண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வேண்டும்...
Printable View
தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன்
யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வேண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வேண்டும்...
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கைக்கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம்...
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது
காவலுக்கு யாரும் இல்லை
கண்ணீருக்கும் ஈரம் இல்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில்
பூமாலை ஒரு பாவை ஆனது
பொன்மாலை புது பாடல் பாடுது
இதைப் பார்க்க பார்க்க புதுமை
இசைக் கேட்கக் கேட்க...
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு
Lovely Birds
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதற்கு
Jolly Birds
அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி
ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம்...
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ எண்ணத்தில்
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க...
ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப்பார்க்கிறேன்
நானும் ஒரு ராகம் தினம் பாடிப் பார்க்கிறேன்
உனக்காக எங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே
உன்னை எண்ணித் தேய்ந்த நெஞ்சம் தேரவில்லையே
பிரிவென்ற காதல் காயம் இன்னும் ஆறவில்லையே
போகின்ற பாதை இன்னும் சேரவில்லையே
உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும்...
ஒரு ராகம் பாடலோடு காதில்கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...
This was for PP!!! Sorry for the mix-up!!!
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
நள்ளிரவில்...
மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப்போ...
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகிறேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
மல்லிகையே...
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா...
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து
மங்கை நீ மாங்கனி
மடல் விடும்
மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
சிந்திடும்...
புன்னகை புரியாதா
காதலைச் சொல்ல
வார்த்தை இல்லை
புன்னகை புரியாதா
உள்ளம் கோயிலாய்
கண்கள் தீபமாய்
மண்ணில் வாழுவேன்
உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன்
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்...
ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லித் தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான்
இந்த பொன்மானையே ஒரு...
பூந்தென்றல் போகும்
பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்
விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்
மலர்ச் சோலை தரும்...
ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா
புது ரூட்டுலத் தான் ஒய்யா
நல்ல ரோட்டுலத் தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஒய்யா ஒய்யா ஒய்யா
இந்த...
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடிவர தூது விடும் கண்ணோ
சேலை சோலையே பருவ சுகம் தேடும்...
மாலை பொன்னான மாலை
இளம்பூவே நீ வந்த வேளை
தேனே சங்கீதம் தானே
தினம் பாடும் ஆனந்த் தேனே
நித்திலத்தில் ஒத்திகைக்கு
ஒத்து வந்து...
சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் தெரிகின்றன
மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன மண மாலைகள் மணக்கின்றன
அழகான திருமேனி விளையாடும் மைதானம் இனி...
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்
நீயும் நானும் ஒன்றானோம்
வேறில்லையே
........................................
ஓ உன்னை மூடி மறைத்தாய்
பூவின் பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த போது
வாய் வெடித்தாய்...
உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
அனால் உண்மை...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய்... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய்...
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
Well done daddy நாங்க இப்போ ரெடி
கைய கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி chorus song பாடி
ஆடுவதில் சுகம் கோடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துள்ளித் துள்ளி நின்றாடி...
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூ சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு...
ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீயில்லையா இது நெசமா நெசம் இல்லையா உன் நினைவுக்கு தெரியலையா
கனவிலும் நடக்குதா கண்களும் காண்கிறதா
Hi R.Latha,
I'm happy that you're making posts in many of my favourite threads! :) PAATTUM SOLLUM was started by tfmlover in 2006. The rules say:
1. each person should sing at least five words from the song
2. next song should be from the next word onwards.
This means that you have to post a song that starts with the word next to the last word in my posting of the song! I'm posting the
Youtube version of my song to help you with the process...
https://www.youtube.com/watch?v=fPxIzOIICnw
Hope to hear from you soon! :)
ஒகே நன்றி
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே