வருக நண்பரே!Quote:
Originally Posted by gkrishna
இந்த திரியின் முதல் பக்கத்தில் இதற்கு முந்திய திரிகள் மற்றும் முக்கியமான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன :D
Printable View
வருக நண்பரே!Quote:
Originally Posted by gkrishna
இந்த திரியின் முதல் பக்கத்தில் இதற்கு முந்திய திரிகள் மற்றும் முக்கியமான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன :D
Welcome. We meet here at this forum and discuss lots of stuff, please post your views, opinion and comments on other postings here. We are one big happy family :DQuote:
Originally Posted by gkrishna
நமது திரியின் புதிய நண்பர்/விருந்தினர்/பதிவாளர்/ அனைத்துக்கும் மேலாக நடிகர்திலகத்தின் ரசிகமணி திரு ஜி.கிருஷ்ணா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஜோ, அவர்கள் சொன்னதுபோல இதற்கு முந்தைய பதிவுகளைப் படித்து இன்புறுங்கள். நடிகர்திலகத்தின் திரைப்படங்கள், அவர் நடிப்பின் ஆளுமை மற்றும் அவரைப்பற்றிய சுவையான தகவல்கள் நீங்கள் அறிந்தவற்றை இங்கே பதியுங்கள். தொடர்ந்து பங்குபெறுங்கள்.
வருக.
Welcome Mr Gkrishna to NT thread
டியர் முரளி....
நீங்கள் வரைந்த, பாசமலரின் கடைசிப்பகுதியைப்படித்து முடிக்கும்போது கண்கள் நீர்த்திரையிட்டு கணிணியின் திரையை மறைத்துவிட்டன. பார்க்கும்போதுதான் என்றில்லை, படிக்கும்போதும் இதே நிலை. அது பாசமலருக்கே உரிய தனிப்பெருமை.
டியர் பம்மலார்...
மேற்கு மாம்பலம் சீனிவாசா திரையரங்கின் நேற்று மாலை பாசமலருக்கான வரவேற்பு எப்படியிருந்தன என்றறிய ஆவலுறுகிறோம்.
Welcome, welcome Mr.G krishna to our NT thread
Dear Sri Krishna,
Hearty welcome to you. You have before you a vast jamakkalam which will take you to the places you wish. This jamakkalam is made up of the calibre of Murali Sir, Pammal Sir, Saradha, Prabhu Ram, TAC, Joe, and a wide range of intellectuals. Once you relax and get into them then you will be part of the jamakkalam.
Raghavendran
A very warm welcome Mr.Krishna. Pleasure is ours as more and more NT fans are joining the thread. Hope your stay is memorable. Please share your experiences and views here.
நல்ல இடம் நீங்கள்
வந்த இடம்.
Regards
நன்றி சாரதா.
மனமார்ந்த நன்றி சகோதரி சாரதா. இயன்ற அளவுக்கு ஆல்பங்களை அளிக்க சித்தமாயிருக்கிறேன்.Quote:
Originally Posted by saradhaa_sn
அன்புடன்,
பம்மலார்.
Mr.Mohan,Quote:
Originally Posted by rangan_08
Thank you very much for your appreciation.
Regards,
Pammalar.
மிக்க நன்றி முரளி சார். வழக்கம் போல் மதுரை முன்னணி.Quote:
Originally Posted by Murali Srinivas
அன்புடன்,
பம்மலார்.
தங்களின் பாராட்டு ஆனந்தக்கண்ணீரையே வரவழைத்து விட்டது. சிரம் தாழ்த்திய நன்றிகள் ராகவேந்திரன் சார்.Quote:
Originally Posted by RAGHAVENDRA
அன்புடன்,
பம்மலார்.
Paasath Thilagaththin Paasamalar : Successful 2nd Week at Chennai Srinivasa : 18.4.2010 Sunday Special : For Your Eyes Only
http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8779269
A Very Happy Viewing,
Pammalar.
கிருஷ்ணா ஜி,
தங்களை வருக! வருக! எனப் பெருமகிழ்ச்சியுடன் உளமார வரவேற்கிறோம்!
அன்புடன்,
பம்மலார்.
thanks for the warm welcome. definetely share my experience. to start with "Iru dhuravam" PSV pictures was not released at tirunelveli but released at tenkasi packialakshmi theatre because of non availability of theatres. at that time of i was doing my 6th std. 4 of sivaji fans(including me) went to tenkasi from tirunelveli chengottai passenger morning 6.00 am started and reached tenkasi around 9.30 bus frequency was less at that time.
morning 10.30 show we had darshan of deivam NT. later on it was released at nellai new royal after 2 weeks. eventhough the movie was not super hit songs are good - theru parka vandhirukkum chitra penna and attruku pakkam oru thennam pillai by sirkazhi
any one can help how to type tamil fonts
G.Krishna (sivaji fan from 1967) but not mingled with others
Thanks Krishna for that Iru Dhuruvam experience. It would have been a big success only if it had been altered to suit the Tamilnadu nativity factor. The second reason is so many NT films in so short a time was also one of the major reasons.
For Tamil typing, here is the link. Once you click the link, a dialogue box will open and you can type whatever Tamil word you want to use, in English alphabets and press enter. You will get the Tamil version.
For eg, inside the dialogue box if you type Vanakkam and press space, it will automatically become வணக்கம்.
http://www.google.com/transliterate/
[You will get many language options and you can choose Tamil]
Regards
தகவலக்கு நன்றி . நீங்கள் சொன்னது போல் கதைக்களம் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைகாரர்கள் பற்றியது என்பதால் தமிழ்ல் எடுபடவில்லை . ஆற்றுக்கு பக்கம் ஒரு தென்னம்பிள்ளை (சீர்காழி) என்ற பாடல் அந்த படத்தில்தான உள்ளதா நடிகர் திலகம் பத்மினி முத்துராமன் ராஜஸ்ரீ நாகேஷ் என்று நடிகர் பட்டாளமே உண்டு. இந்த வாரம் எதாவது நடிகர்திலகம் திரைப்படம் சென்னையில் திரையிட பட உள்ளதா . திருடன் திரைப்படம் வரபோவதாக திரு ராகவேந்தர் சொன்னதாக கேள்விபட்டேன்
மேலும் பாலாடை திரைபடத்தை பற்றி யாரவது விமர்சனம் எழுதி உள்ளார்களா தேனும் பாலும் பற்றி படித்தேன். பாலாடை திரைப்படமும் அந்த கால கட்டத்தில் வெளியானது என்று நினைக்கிறன் வெரி cute face of sivaji
திரு பம்மலார் தரும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன
வெண்ணிறாடை ஸ்ரீகாந்த் திரியில் சாரதா பிரகாஷ் அவர்களுக்கு மேலும் சில ஸ்ரீகாந்தின் நல்ல படங்களை கொடுத்திருந்தேன் ஒரு வீடு இரு உலகம் பற்றி அவர்கள் விமர்சனம் எழுத வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் துரை அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த நல்ல திரைப்படம் ஸ்ரீகாந்தின் திரியை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நடிகர் திலகம் திரியில் இதை சொல்வதன் காரணம் எல்லோராலும் படிக்கபடுகிறது என்பதால்தான். மேலும் ஒரு கால கட்டத்தில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடிகர் திலகம் நடித்த எல்லா திரை படங்களலும் இடம் பெற்று இருந்தார் என்பது ஒரு காரணம் எனது வேண்டுகோள்தான்
மேலும் ஒரு மனவருத்தம் உண்டு அரசியல் பேசுவதாக யாரும் தவறாக எண்ண வேண்டாம் 1988 ஆம் ஆண்டு நடிகர் திலகம் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வெளிஎற்றபடவேண்டிய காரணம் என்ன தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு முகவரி தந்தவர் அல்லவா சிவாஜி அவர்கள். மனதில் உள்ள வருத்தங்களை பகிர்ந்து கொள்ளலாமா இந்த தளத்தில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்வதாக எண்ண வேண்டாம்
1967-ல் வெளியான, நடிகர்திலகத்தின் 'பாலாடை' திரைப்படம் பற்றிய விமர்சனக்கட்டுரை இதுவரை யாரும் எழுதவில்லை. (இதுவரை வெளியான விமர்சனக்கட்டுரைகள் முதல் பக்க அட்டவணையில் பார்த்திருப்பீர்கள்).Quote:
Originally Posted by gkrishna
உங்களது முதல் விமர்சனக்கட்டுரை 'பாலாடை'யாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?. (அதாவது பாலாடை படம் பற்றிய, அதே சமயம் பாலாடை போல் சுவையாக).
Dig//Quote:
Originally Posted by gkrishna
அவர் (Shreekanth) நடித்த நிறையப்படங்கள் பற்றி எழுத வேண்டும் என்று ஆசைதான். ஆனால் சில படங்கள் பார்த்து நாளாகிவிட்டதால் காட்சிகள் கோர்வையாக நினைவில் இருப்பதில்லை. அதுதான் காரணம். விரைவில் வேறு சில படங்கள் பற்றி எழுத இருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள படம் உங்களுக்கு மிகவும் பிடித்த படமென்றால் நீங்களும் விரிவான விமர்சனக்கட்டுரை அங்கே பதிக்கலாம். எந்த திரியும் யாருடைய ஏகபோக உரிமை அல்ல. பலரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென்பதுதான் நம் எல்லோருடைய விருப்பமும். சகோதரர் ராகவேந்தர் அடிக்கடி சொல்வது போல, இது ஊர்கூடி தேர் இழுக்கும் நிகழ்ச்சி.
//dig ends.
மதுரை சென்ட்ரல் சினிமாவில், கடந்த 16.4.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிக் கொடி நாட்டி வரும் கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி", முதல் மூன்று நாட்களில் [16.4.2010 வெள்ளி முதல் 18.4.2010 ஞாயிறு வரை]அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).
இத்தகவலை எமக்களித்த பழம்பெரும் மதுரை ரசிக நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)
10.4.2010 - சனி
பிற்பகல் 2:30 = ரூ.3,200/- (ரூபாய் மூவாயிரத்து இருநூறு)
மாலை 6:15 = ரூ.3,200/- (ரூபாய் மூவாயிரத்து இருநூறு)
இரவு 9:45 = ரூ.2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
11.4.2010 - ஞாயிறு
பிற்பகல் 2:30 = ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)
மாலை 6:15 = ரூ.11,000/- (ரூபாய் பதினோராயிரம்) [கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல் ரேஞ்ச்]
இரவு 9:45 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
12.4.2010 - திங்கள்
பிற்பகல் 2:30 = ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம்)
மாலை 6:15 = ரூ.2,800/- (ரூபாய் இரண்டாயிரத்து எண்ணூறு)
இரவு 9:45 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார்,Quote:
Originally Posted by pammalar
BEAUTIFUL. நமது நடிகர் திலகத்தின் சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால் அவரின் அதி அற்புத நடிப்பில் உருவான உத்தம புத்திரன், பாச மலர்,வசந்த மாளிகை, தங்கபதக்கம், ராஜா போன்ற படங்களுக்கு மதுரை ரசிகர்கள் தமிழ் கலையுலக சக்கரவர்த்தி NT க்கு RED CARPET WELCOME நிச்சயம் தருவார்கள்.
சுமதி என் சுந்தரி மதுரை போஸ்டர்ஸ் / videos இருந்தால் இங்கே கொடுக்கவும்.
regards
சாரதா madem அவர்களுக்கு மிக்க நன்றி . விரைவில் பாலாடை பற்றி எழுத முயற்சி செய்கிறேன்
நமது நடிகர் திலகத்தின் சுமதி என் சுந்தரிக்கே இந்த வசூல் என்றால் அவரின் அதி அற்புத நடிப்பில் உருவான உத்தம புத்திரன், பாச மலர்,வசந்த மாளிகை, தங்கபதக்கம், ராஜா போன்ற படங்களுக்கு மதுரை ரசிகர்கள் தமிழ் கலையுலக சக்கரவர்த்தி NT க்கு RED CARPET WELCOME நிச்சயம் தருவார்கள். என்று ஒரு ரசிகர் சொல்லியிருக்கிறார் இந்த நேரத்தில் திரு spb அவர்கள் ஒரு பேட்டியில் கூறியதை நினவு கூற விரும்புகிறேன் சுமதி என் சுந்தரி திரைபடதிருகாக 'பொட்டு வைதத முகமோ' பாடல் பதிவின் போது நடிகர்திலகம் குரலுக்கு spb வாய்ஸ் பொருத்தமாக இருக்குமா என்ற சந்தேகம் வந்த போது நடிகர்திலகம் அவர்கள் இந்த குரலுக்காக என்னுடைய தோற்றத்தையும் நடிப்பையும் மாற்றி கொள்கிறேன் என்று சொன்னதாக படிதத நினவு அப்போது NT ஏஜ் 43 . அந்த வயிதில் ஒரு 25 வயது வாலிபனாக காட்சி கொடுத்தார்
Amma en su sundari
nalla time pass movie
Pottu vaitha mugamo padalil, shoulder lesaga
asaipathu arumai-unnal mattum than mudiyum
Ana intha padalil(padathil) JJ romba kundu
NT romba slima irupar.
Objection tacQuote:
Originally Posted by tacinema
அது என்ன சுமதி என் சுந்தரிக்கே....
உலக மகா நடிகர் சிவாஜி கணேசன், சினிமா என்றால் என்ன என்றே தெரியாத ஒரு இளைஞனாக நடித்தது மிகவும் கடினமான பாத்திரம், அவருக்கு சவாலாக அமைந்ததாகும். சற்றும் சினிமா சாயல் தெரியாமல் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதுவும் முழு நேரமும் சினிமா சிந்தனையிலேயே மூழ்கி ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டுகளில் நடித்து வந்தவருக்குள் சினிமா தாக்கமே தெரியாத வாலிபனாக நடிப்பது சவால் விடுவது போலாகும். கொஞ்சம் அசந்தாலும் ஒரு நடிகனின் நடை உடை பாவனைகள் வந்து விடக்கூடிய அளவிற்கு மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் செய்திருப்பார். அவர் மிகவும் அநாயாசமாக அதை செய்ததால் நமக்கு அதனுடைய வலிமை தெரியவில்லை. இதே கதாபாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும் நிச்சயம் இந்த அளவிற்கு சினிமாவின் தாக்கம் தெரியாமல் செய்திருக்க முடியாது. அதே போல் கதாநாயகி ஒரு சினிமா நடிகையாக இருந்தும் வந்த இடத்தில் அதன் சுவடு சிறிதும் தெரியாமல் நடந்து கொள்வதும் ஜெயலலிதாவுக்கு சவாலான கதாபாத்திரம்.
இருவருக்குமே மறக்க முடியாத படமாகும் சுமதி என் சுந்தரி.
ராகவேந்திரன்.
Yes, mudalil Sudarsan kooda JJ paduvathu ponra katchi vandavudan,
ellorukkum ithu enna vera padama enkira ennam varum-sila samayam pakkathu theatre la povatharku pathilla poster sariya parkama, vera padam parka vandu vittomo endru enna thondrum.
Appuram athu shooting endru therinda vudan than, nimmathi ya irukkum
அன்புள்ள tac....
நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் துடிப்பு ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம், நான் எந்த வரியை 'கோட்' பண்ணி பதில் எழுத நினைத்தேனோ அதை அப்படியே சகோதரர் ராகவேந்தர் எழுதியுள்ளார். 'சுமதி என் சுந்தரி' படத்தின் சிறப்புகள் பற்றி ஏற்கெனவே என்னுடைய விமர்சனக்கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தபோதும், மீண்டும் சுருக்கமாக....
1) 'சிவாஜி படங்கள் பார்க்கச்சென்றால் கைக்குட்டையை மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டும்' என்று கேலி செய்தோரின் வாயை அடைத்த படம்.
2) 1971-ல் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பலரை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம்.
3) முதல்காட்சி பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த பல ரசிகர்களை, அப்படியே அடுத்த காட்சிக்கான கியூவில் நிற்க வைத்த படம்.
4) டிக்கட் வாங்கி உள்ளே சென்று உட்காருவதுதான் தெரியும், எப்போது படம் முடிந்ததென்றே தெரியாத அளவுக்கு அவ்வளவு ரம்மியமான, விறுவிறுப்பான, பொழுதுபோக்குப் படம்.
5) சென்னை சஃபையர் வளாகத்திலிருந்த 'ப்ளூ டைமண்ட்' தியேட்டரில், Continuous Show காண்பிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம்.
6) கூட்டத்தில் மாட்டாமல் தனித்து வெளியாகி, போதிய இடைவெளி கிடைத்திருந்தால் பெரிய சாதனை செய்திருக்கக் கூடிய படம். (இன்னொரு விசேஷம் பல எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப்பிடித்த சிவாஜி படம்)
7) நீங்கள் குறிப்பிட்ட மற்ற ஆறு படங்களூக்கும் எந்த விதத்திலும் குறைவில்லாத படம்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பெரும்பாலோருக்கு நான் திரும்பவும் விடுக்கும் வேண்டுகோள். தயவு செய்து 'பதினைந்து பட வட்டத்தில்' இருந்து வெளியே வாருங்கள். அவர் நடித்த 305 படங்களில் 200-க்கும் மேற்பட்டவை மிகச்சிறந்த படங்கள்.
அன்புள்ள சங்கரா...Quote:
Originally Posted by sankara70
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த பாயிண்ட்டையும் என்னுடைய விமர்சனத்தில் எழுதியுள்ளேன் படித்திருப்பீர்கள். படிக்காதவரகளுக்காக, சுமதி என் சுந்தரி விமர்சன, ஆய்வுக்கட்டுரை (முரளியண்ணாவின் கூடுதல் தகவல்களுடன்)இங்கே:
http://www.mayyam.com/hub/viewtopic....c40c03#1283743
[quote2) 1971-ல் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பலரை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம்.[/quote]
சகோதரி சாரதா அவர்கள் நூற்றுக்கு நூறு நடந்ததை எழுதியுள்ளார். 1970-71ம் ஆண்டு நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். சொல்லப் போனால் எப்போதுமே பொற்காலம் தான். இருந்தாலும் இந்த காலகட்டத்தில் புத்தம் புதிய ரசிகர்கள் ஏராளமானோர் நடிகர் திலகத்திற்கு உருவாகக் காரணமாயிருநதது இந்தப் படம் தான். அதுவும் சாரதா அவர்கள் சொன்னது போல் இப்படம் ஓடிக் கொண்டிருந்த போது தான் அதிக பட்சமாக ஓரே நடிகரின் ஐந்து புதிய படங்கள் ஒரே சமயத்தில் ஓடிக் கொண்டிருந்த முதல் சாதனையாகவும் அமைந்தது. அண்ணா சாலையைப் பொறுத்த வரையில் நான் ஏற்கெனவே கூறியிருந்தது போல் சித்ராவில் சுமதி என் சுந்தரி, சாந்தியில் தங்கைக்காக, பிளாஸாவில் குலமா குணமா, வெலிங்டனில் அருணோதயம் மற்றும் மிட்லண்டில் பிராப்தம் என ஐந்தும் ஒரே சமயத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருந்தன. அது மட்டுமல்லாமல் இடையில் கெயிட்டியில் நடுநடுவில் சில பழைய படங்களும் இடம் பெற்றன. தனியே சுமதி என் சுந்தரி வெளியாகி இருந்தால் நிச்சயம் வெள்ளி விழா கண்டிருக்கும். இதைக் கூறக் காரணம், REPEATED AUDIENCE FACTOR. எந்த ஒரு படமும் பொது மக்கள் ஒரு முறை பார்த்தால் வெள்ளி விழா ஓட முடியாது. திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் படம் தான் ரசிகர்களின் பேராதரவுடன் 25 வாரங்களும் அதற்கு மேலும் ஓடும். அப்படி ரிபீடெட் ஆடியென்ஸ் கண்ட படம் தான் சுமதி என் சுந்தரி. அப் படத்தை ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் குறைந்தது 10 முறையாவது பார்த்திருப்பார் அந்த குறுகிய கால கட்டத்திலேயே. அப்படித் திரும்பத் திரும்பப் பார்க்க வைத்த படம் சுமதி என் சுந்தரி. அப்படி பார்க்கும் 10 முறைகளில் குறைந்தது 3 முறை மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காகவும் அந்த இளமை தளும்பும் ஹம்மிங்கிற்காகவும் 2 முறை கலைச் செல்வி ஜெயலலிதாவின் எழில் பொங்கும் தோற்றம் மற்றும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ரொமான்ஸான காட்சிகள், மற்றும் மது என்ற வார்த்தையை அவர் உச்சிரிக்கும் போதெல்லாம் ஏற்படக் கூடிய உடல் சிலிர்ப்பு ஆகியவையும் காரணமாகும். குறிப்பாக பூங்காவில் பெஞ்ச் மேல் அமர்ந்த படி இருவரும் ஒருவரை யொருவர் காதல் வயப் பட்டு பார்த்தவாறே இருக்க, அப்போது மெல்லிசை மன்னரின் இசைக்குழுவினரின் ஹம்மிங் ஒலிக்க, புத்தகத்தைக் கீழே போட்டு விட்டு உணர்ச்சி வயப்படுதல், அந்தக் கால இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதென்றால் அது மிகையன்று. இந்தக் காட்சியில் ஜெயலலிதா அவர்களின் நடிப்பிற்கு ஈடாக யாரையும் இன்று வரை காண முடியவில்லை. பின்னர் தொடரும் பொட்டு வைத்த முகமோ பாடல் போனஸ் என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படத்தை இவ்வளவு சிலாகித்துக் கூறக் காரணம் அப்படத்தை இக்காட்சிக்காகவே இன்று வரை குறைந்தது 150 முறையாவது அப்படத்தை நான் பார்த்திருப்பேன். நடிகர் திலகத்தின் 305 படங்களில் எனக்கு மிகவும் பிடித்து நான் முதலிடம் கொடுக்கும் படம் சுமதி என் சுந்தரி தான்.
நன்றி tac அவர்களே, இப்படத்தைப் பற்றிய என் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பளித்தமைக்கு.
ராகவேந்திரன்
சுமதி என் சுந்தரி நினைவுகளை பகிர்ந்து கொண்ட சகோதரி சாரதா மற்றும் திரு ராகவேந்தர் அவர்களுக்கு நன்றி. தெய்வமகன் படத்தை அடுத்து எனக்கு மிகவும் பிடித்த படம் இது தான். பாடல் காட்சிகளில் NT கலக்கி இருப்பார். பொட்டு வைத்த முகமோ பாடல் ஆகட்டும், ஒரு தரம் ஒரே தரம் பாடல் ஆகட்டும் NT - ன் ஸ்டைலே தனி. ஒரு தரம் ஒரே தரம் பாடல் நடுவே பௌலிங் செய்வது போல், பின் பாறைகளுக்கு நடுவில் ஓடி வந்து ஒரு காலில்அழகாக நிற்பது இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
நேற்று நடிகர் திலகத்தின் கை கொடுத்த தெய்வம் பார்த்தேன். அது ஏற்கனவே பல முறை பார்த்து ரசித்த படம் என்றாலும் இந்த முறை அதிகம் ரசித்தேன்.
குறிப்பாக அந்த ஆரம்ப காட்சிகளில் பம்பாயில் ரொட்டி சாப்பாட்டை வெறுக்கும் காட்சிகளும், கே.ஆர்விஜயாவை தமிழ் பெண்ணாக மாற்றும் காட்சிகளும் அருமை .. சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜயா அருமையாக செய்திருப்பார்கள் . சிவாஜி விஜயாவிற்கு சமையல் சொல்லி கொடுக்கும் விதமே அழகு ...
ஜோ,
நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். எப்போதும் நாகர்கோவில் ரசிகர்கள் நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல நல்ல விஷயங்களுக்கும் முதல் மரியாதை, முன்னுரிமை கொடுப்பவர்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.
புவி வெப்பமயமாவதல் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாகர்கோவில் வாழ் சிவாஜி ரசிகர்கள் அங்கிருந்து ஒரு வானில் கிளம்பி திருநெல்வேலி வழியாக மதுரை வரை பயணம் செய்து வழியில் பொது மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்தபடி சென்றிருக்கின்றனர். அதைப் பற்றிய சுவையான கூடுதல் தகவல்களோடு விரைவில் தகவல் திலகம் சுவாமி உங்கள் முன் தோன்றுவார்.
சுமதி என் சுந்தரி பற்றிய வாதங்கள் வெகு சுவாரஸ்யம். சாரதாவின் போஸ்டை மீண்டும் படித்த போது முதலில் படித்தபோது ஏற்பட்ட அதே மகிழ்ச்சி இப்போதும் ஏற்பட்டது.
அன்புடன்
:clap: :thumbsup:Quote:
Originally Posted by Murali Srinivas
All,Quote:
Originally Posted by tacinema
I would like to clear the misrepresentation that my message created. In my view, SES is a good movie - just good. No doubt, NT looks unbelievably handsome - for me, anything related to SES begins with handsome NT and regrettably, it ends there too. I feel the movie has got a hole in its logic, a bit bulky heroine - in spite of these negative stuff, the movie is totally a time pass just because of NT.
When I watched this movie during one of its re-releases in Madurai, I didn't get the "kick" that you normally get with NT's phenomenal movies such as Deiva Magan or Gnana oli or pattikkada pattanama. May be, Madurai fans look NT movie at a different angle.
In terms of NT's look, i think in all CV Rajendran directed movies, he looked absolutely handsome and radiating - including Raja.
Regards
Saraadha Madam,Quote:
Originally Posted by saradhaa_sn
That must be an absolutely cooked up statement. In terms of versatility in Tamil Cinema, our NT comes top with a strong show and any other actor will come a distant second.
Any character - be it comedy, romance, sentimental, religious, mythological - our NT is there and he is there with absolute brilliance.
காமெடி எடுத்துகொள்வோம்: எனக்கு தெரிந்து அவர் நடித்த காமெடி படங்கள்:
1 கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி
2 சபாஷ் மீனா
3 அறிவாளி
4 கலாட்டா கல்யாணம்
5 ஊட்டி வரை உறவு
அதனால் சிவாஜி படங்கள் என்றால் கைக்குட்டை வேண்டும் என்று சொன்னது எல்லாம் சுத்த அபத்தமானது. NT not just proved his brilliance in each of his movies, but he put stamp in each of his scenes in those movies.
Regards
Nagerkoil NT rasigargalin effort to educate people about global warming is appreciable!
This must be the first of its kind!