Quote:
Originally Posted by sudha india
வேலைக்காரனின் அறுவையும் இனி இல்லை.
ஆர்தி எப்படி ஒரு பெரிய வீடு வாங்கினாள் என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லையா?
உண்மையில் விசுவாசமான வேலைக்காரன். தன் முதலாளியைக் காப்பாற்ற, தன் உயிரையே கொடுத்துவிட்டான் (ஆனால் மோசமான ஒரு விஷயத்துக்காக).
ஆர்த்தியின்மீது யார் சந்தேகப்பட முடியும்?. அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாகம் அவள் கையில். அபியும் இல்லை. தொல்காப்பியனையும் பழிசுமத்தி விரட்டியாச்சு. ஆனந்திக்கும் இதில் சம்மந்தம் இல்லை. (அவளுக்கு பொதுசேவைக்கே நேரம் போதவில்லை). அப்புறம் என்ன? ஆர்த்தி தன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட வேண்டியதுதானே?.
Quote:
Originally Posted by sudha india
Thanks Saradha. I continue to see Kolangal only in your posts.
Welcome Sudha,
I am giving just bits and pieces. If you watch in TV, it will be more enjoyable. Now the story is going very interesting.