http://i62.tinypic.com/ndsos5.jpg
Printable View
புரட்சித்தலைவரின் தீவிர பக்தரும் நமது சகோதரருமான மும்பை திரு. பூமிநாதன் ஆண்டவர் தன்னுடைய பேஸ் புக்கில் மக்கள் திலகத்தின் வண்ண உருவங்கள் கொண்ட புகைப்படங்களை வெளியிடுகிறார். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த பதிவு உங்கள் பார்வைக்கு. சகோதரர் பூமிநாதன் ஆண்டவர் அவர்களுக்கு மிகவும் நன்றி. திரு. பூமிநாதன், இதய தெய்வத்தின் பதிவுகளை இந்த திரியிலும் பதிவிடுமாறு தங்களைக் கேட்டுகொள்கிறேன்.
http://i58.tinypic.com/b8tv81.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
ONE & ONLY BEAUTIFUL CUM STYLE KING OF WORLD CINEMA
http://i1170.photobucket.com/albums/...ps6c334ded.jpg
2000 பதிவுகள் முடித்தமைக்கு வாழ்த்து தெரிவித்த நமது திரியின் அன்பு
தோழர்களுக்கும், தொலைபேசி, அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் கூறிய
நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.
ஆர்.லோகநாதன்.
நண்பர் திரு.வினோத் அவர்களின் அரச கட்டளை, என் அண்ணன் பதிவுகள்
பிரமாதம் . சேலம் அலங்கார் 60 அடி உயர கட் அவுட் பதிவுக்கு நன்றி.
என் அண்ணன் விமர்சனம் அருமை.
புரட்சி தலைவரின் துணைவியார் திருமதி. வி.என்.ஜானகி அம்மையார்
அவர்களின் 18 வது நினைவஞ்சலி முன்னிட்டு, அன்னாரின் புகைப்படங்கள் /செய்திகள் வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் நாடோடி மன்னன், அடிமைப்பெண்,
என் அண்ணன் பதிவுகள் கண்டு மகிழ்ச்சி.
நண்பர் திரு. கலியபெருமாள் அவர்களின் பதிவுகள் மீண்டும் இடைவெளி இன்றி தொடரவேண்டும் என்பது வேண்டுகோள்.
நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களின் பதிவுகளில் புரட்சி தலைவரின் புகைப்படங்கள் /செய்திகள் பிரம்மாண்டம்.
ஆர். லோகநாதன்.
நமது திரி நண்பர்களுக்கு ஒரு தகவல்
-------------------------------------------------------------------
மும்பையில் இருந்து நண்பர் திரு. பூமிநாதன் ஆண்டவர், தன் சொந்த ஊருக்கு போகும் வழியில் சென்னை வந்து , இன்று மாலை காட்சியில்
பேபி ஆல்பட் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
திரைப்படம் பார்த்து அகமகிழ்ந்தார்.
சற்று தாமதமாக வந்ததால் டைட்டில் பார்க்க முடியவில்லை என கூறி
மிகவும் வருத்தபட்டார்.
சென்னை நண்பர்கள் சிலரை பார்த்து அளவளாவியது குறித்து மகிழ்ச்சி
தெரிவித்தார்.
மீண்டும் மும்பை திரும்பும் வழியில், சென்னை வர நேர்ந்தால் டைட்டில்
ஆரம்பத்தில் இருந்து பார்க்கலாம் . முயற்சிக்கவும் என வேண்டுகோள் விடுத்தேன். முயற்சிக்கிறேன் என பதிலளித்தார்.
சென்னை, மதுரை, கோவை, சேலம்,பெங்களுரு, புதுவை, திருப்பூர்,நெல்லை,தூத்துக்குடி , ஷிமோகா ஆகிய ஊர்களில் உள்ள நண்பர்களின் தொலைபேசி /அலைபேசி எண்கள் அடங்கிய விவரங்கள்
அவருக்கு அளித்தேன்.
30 வயது இளைஞராகிய திரு. பூமிநாதன் ஆண்டவர் புரட்சி தலைவர் மீது மாறாத அன்பு கொண்டவர் போல் சிறிது நேரம் பேசியது ஆச்சர்யமாக
இருந்தது. இந்த காலத்து இளைஞர்களையும் புரட்சி தலைவரின் வசீகரம்
கவர்ந்து இருப்பது விந்தையே.
மும்பை திரும்பியதும், தொடர்ந்து நமது திரியில் புரட்சி தலைவரின்
பதிவுகள் தொடரட்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.
ஆர். லோகநாதன்.