ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ...இமை தூங்குமோ
Printable View
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ...இமை தூங்குமோ
இமை தொட்ட மணிவிழி
இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம்
இருவரும் நண்பர்கள்
அது தான் அன்பின் எல்லை...
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
Sent from my SM-G920F using Tapatalk
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி...
muththaana muththallavo muthirndhu vandha muththallavo
kattaana malar allavo kadavuL thandha poruL allavo
vaNakkam RD ! :)
மலர் எது என் கண்கள்தானென்று சொல்வேனடி
கனி எது என் கன்னம்தான் என்று சொல்வேனடி
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ… தேவி வைதேகி காத்திருந்தாளோ
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் குட்மார்னிங்க் ஆல்.. இன்னும் இடை விடாத மழை ஓமானில்..ம்ம்
தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரிகிடைத்திட வரம்கொடும்மா
inga kadum veyyil. :( :( :(
vanakkam Kannan
தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் தான் போகிறேன் இருள் மட்டுமே பார்க்கிறேன்
ஹாய்... வணக்கம் ஆல்! :)