தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ..
என்றுதான் பெறுவேனோ
என் அங்கம் குளிர வாரி அணைத்து அக மகிழ்வேனோ
Printable View
தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ..
என்றுதான் பெறுவேனோ
என் அங்கம் குளிர வாரி அணைத்து அக மகிழ்வேனோ
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பான் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய் அன்பிலே
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும்
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே...
நான் கேட்கும் மனம் ஒரு கவிதை எழுத தூண்டிடுதே
உடலும் உயிரும் உருக உருக ஆயிரம்
கனவும் நனவும் பெருக பெருக பரவசமே
பரவசம் பரவசம் பரவசம்
ராத்திரியின் சொந்தக்காரா
ரகசிய போர் வித்தைக்காரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா
தமிழ் நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம்
தனியாகக் குளித்தால்
kutraala aruviyile kuLiththadhu pol irukkudhaa
manasai mayakkudhaa
மனசு மயங்கும் மௌன கீதம் பா......டு
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தே.....டு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு