காதலை கைகுலுக்கி இழுக்குற
ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கி
Printable View
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கி
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்...
மலர் போல என் மனதைப் பறித்ததுதான் பறித்தாயே
குழலோடு சூடாமல் சுடும் நெருப்பில் ஏன் எறிந்தாய்
பனித்துளியின்
பனித்துளி போலொரு சூரியன் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும்
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில்...
manjaL veyil maalaiyile vaNNa poonkaavile
pancha varNa kiLigal konjum paravasam........
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கை...
konjum salangai oli kettu nenjil
pongudhammaa pudhiya paattu
kaaviya......
காவியத்தின் தலைவன் ராமனடி தோழி
கற்பனைக்கெட்டாத அழகனடி
அவன் ஆவியில்
ஆவியே தாலாட்டும் பாவியே நான் தானே தெரியுமா
கண்மணி