பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
Printable View
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பார்த்து பயந்தாளாம் ஆம்பள ஒருத்தன் இருந்தானாம்
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது… குளு குளு தென்றல் காற்றும் வீசுது
காற்று பூவை பார்த்து கூறாதோ I love you
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I love you
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
அள்ளி அள்ளி தெளிக்குதே மழை தான் மழை தான்
சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா-தனனா
சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி
நெத்தியில பொட்டு வை நேர நிமித்தி வை
கட்டை இறுக்கி வை கால புடிச்சு வை