எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே
Printable View
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம்
தசரதனின் திருமகனை தினம் தினம் தொழுதிடு நீ மனமே
ராமனவன் புகழ் படித்தால் நலன்களும் சுகங்களும் வாங்கிடு பெருகிடும்
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம்
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
உலகமெங்கும் ஓரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசையின்றிப் பேசும்
கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம்