சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
Printable View
சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
கொட்டு மேளம்
கொட்டி வெச்சு
கூட்டத்தோட
கோஷம் போட்டு
மால போடு
மால போடு
அண்ணனுக்கு
ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதி-க்கு சிவனார் துணை
...
நம்ப அண்ணனுக்கு யார் துணை
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான் காலம் முழுக்க சிந்து
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
பாட்டு படிக்கும் குயிலே. ஆமாம் ஆமாம். உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே
சக்கு சக்கு வத்திக்குச்சி
சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு
சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
அரும்பு மீச முறுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது மெய் என்று மேனியை யார் சொன்னது
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல்