தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா
Printable View
தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
வந்தேண்டா பால்காரன்
அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா
பூட்டு வண்டி உள்ளு குள்ளே கூண்டுக் கிளி வாடுதம்மா
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்