அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே
Sent from my SM-G935F using Tapatalk
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது...
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
Sent from my SM-G935F using Tapatalk
அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுது இவள் சுதி விலகினாள்...
(வலஜி ராகம் by Chandrabose)
https://www.youtube.com/watch?v=Xajyx1afYe8
Click on "Watch this video on YouTube"
மழை தூரலா வெயில் வாட்டலா புயல் காற்றுதான் வீசலா
படை தோன்றலா தலை சாயலா உயிர் கூடத்தான் போகலா
Sent from my SM-G935F using Tapatalk
RD: It is 'valaji'. Not 'vaalaaji' ! :)
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்.
தலை சீவி குங்குமப் பொட்டுவச்சி
உன்னப்பார்க்க ஆசையா வந்தேன் ராசாவே
Sent from my SM-G935F using Tapatalk
சீவி முடிச்சு சிங்காரிச்சு
செவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளிப்பருகிடும்
கன்னிப் பெண்ணே..
maappiLLai vandhaan maappiLLai vandhaan maattu vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile