//காலி ஃப்ளவர் தானே.. அது நீங்க வந்தா சாதம் தான்...கா.ஃப் எனக்கு மட்டுமே சொந்தம் :) //
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவை ஒரு பூமேடை..
https://www.youtube.com/watch?v=KNXmLx--W7c
Printable View
//காலி ஃப்ளவர் தானே.. அது நீங்க வந்தா சாதம் தான்...கா.ஃப் எனக்கு மட்டுமே சொந்தம் :) //
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவை ஒரு பூமேடை..
https://www.youtube.com/watch?v=KNXmLx--W7c
:)
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை..
Sent from my SM-G920F using Tapatalk
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் கூண்டுக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் எது
gangai karai thottam kanni peNgaL koottam
kaNNan naduvinile
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியக் கட்டுற பட்டணம் பட்டணமே
விட்டா மனம் கெட்டுடும் கெட்டுடுமே
பட்டணம் பாத்த மாப்பிள்ளையை பாக்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிக்காட்ட பாத்து பாத்து நெனப்பதென்ன மனசிலே
maappiLLai doi maappiLLai doi maNiyaana madharasu maappiLLai doi
my lady doi my lady doi manampola enakku vaaitha peN jodi doi
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை...
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்
Sent from my SM-G920F using Tapatalk
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்...