What a beautiful song !!:):)
உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே இரண்டும் ஒரு வழியில் ஓடும் !!!
http://www.youtube.com/watch?v=YGTG9...ature=youtu.be
Printable View
What a beautiful song !!:):)
உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே இரண்டும் ஒரு வழியில் ஓடும் !!!
http://www.youtube.com/watch?v=YGTG9...ature=youtu.be
Thank you for Rahman’s Karaharapriya and Ghibran’s Mukhari! :) Great selections!
படம்: டௌரி கல்யாணம் (1983)
இசை: எம்.எஸ். வி.
பாடகர்கள்: ஜெயச்சந்திரன் & எஸ்.பி. ஷைலஜா
பாக்கலாமா... பேசலாமா...
கொஞ்சலாமா... கெஞ்சலாமா...
http://www.youtube.com/watch?v=nv5om-_zsfM
கொத்தமல்லி பூ வாசம், அத்தை மகன் உன் நேசம்
சுத்துது என்னை வேகமா , மோகமா !!!
என்ன ஒரு அழகான உவமை. கொத்தமல்லியின் வாசம் அவ்வளவு சீக்கிரத்தில் தொட்ட விரல்களை விட்டு போய் விடாது. அது போல அத்தை மகனின் பாசமும் , காதலும். கங்கை அமரன் ஒரு மிக சிறந்த பாடல் ஆசிரியர். அவர் பாடல்கள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும். பன் முக திறமை கொண்டவர். எதாவது ஒரு துறையில் concentrate பண்ணி இருந்தால் மிகவும் நன்றாக வந்திருப்பார்.
இந்த பாடலில் ஓவ்வரு சரணத்தின் தொடக்கமும் மிக அழகு !
இரண்டாவது சரணத்தின் தொடக்கம் !
பக்கத்தில் நீ வேணும் , கட்டிக் கொள்ளத்தான் வேணும்
தொட்டு தொட்டு எண்ணம் ஓடுது ...தேடுது!
மூன்றாவது சரணத்தின் தொடக்கம்!
வாசமுள்ள பூ முல்லை வாடை பட்டுதான் மெல்ல
வாடுறேன் ரெம்ப நேரமா ஓரமா !!
அருமையான இசை, இனிமையான ஜெயசந்திரன். ஜானகியின் குரல்கள் ....
http://www.youtube.com/watch?v=EQTY7tzNc5g
நான் என்னத்த சொல்ல...அ...அ...அ...அ..!
படம் : மல்லிகை மோகினி
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எப்போது கேட்டாலும் ஒரு EERIE FEELING கொடுக்கும் பாடல்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு..
What a rendition ? Kudos to SPB....!!
மேகங்களே... இங்கு வாருங்களே...
http://youtu.be/VrV52fUAf7M