நடிகர் திலகம் திரிகள் களைகட்ட ஆரம்பித்து விட்டன. அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்ளத் துவங்கி விட்டனர். ராகவேந்திரன் சாரின் அற்புதமான அரிய பதிவுகள், பார்த்தசாரதி சாரின் பாடல் ஆய்வு, சகோதரி வனஜா அவர்களின் அழகான பதிவுகள், காவேரி கண்ணன் சாரின் சொக்க வைக்கும் தமிழ் பதிவுகள், கோபால் சாரின் கோபப் பதிவுகள், ஆதிராம் சாரின் வருகை என்று வேகம் கூட ஆரம்பித்து விட்டது. இப்படியே தொடர்ந்தால் பாகம் பதினொன்றை விரைவில் காணலாம். அதற்கு அத்துணை பெரும் தத்தம் பங்களிப்பை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வராத உறுப்பினர்களும் அவசியம் பங்கு பெற கோரிக்கை விடுக்கிறேன். அனைவருக்கும் நன்றி!