dheivam thandha veedu veedhi irukku
indha oor enna sondha ......
Printable View
dheivam thandha veedu veedhi irukku
indha oor enna sondha ......
சொந்த மாமனுக்கும் ஒரு பெண் இருந்தால் இந்த மாதிரி
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ சொன்ன மாதிரி
இதழோ கொடி முந்திரி...
இந்திரன் தோட்டத்து முந்திரியே
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு தாவணி
என்னம்மா
இப்படி பண்றீங்களேம்மா
கத்தரிப் பூ தாவணி
கட்டி வந்த மோகினி
கித்தாப்பு காட்டுறாளே என்ன
செக்காட்டம் ஆட்டுராளே
அல்லிப் பூவா சிரிச்சவ
அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச...
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னை தேடும்...
யாருமில்லா
யாருமில்லா அனாதையா கடையில கெடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியில இருந்தா
ஆயிரம்தான் இருக்கட்டுமே
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
அதில் நாணமும் கொஞ்சம்
konjam sindhikkaNum ange ninnukkaNum
sollaamae pesikkaNum thodaame.......
தனியே தனியே மண்ணில் என்னாளும் ஜீவிதம் இல்லையே
மரமோ கொடியோ மண்ணைத் தொடாமல் வாழ்வது இல்லையே
சேர்ந்தே...