புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம்
Printable View
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம்
ஏாி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள்
மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா
துணை வந்ததே ஏனோ வினை
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நான் வருவேன் மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன் உயிரால் தொடுவேன்
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல்
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம்
ஒரு புறம் உன்னைக் கண்டால்
கோபுர கலசம்
மறுப்புறம் பார்க்கும் போது
மேனகை
நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி
ஏன் சார் புதுசோ ஈரெட்டு வயசோ
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ