அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
Printable View
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
நீயா அழைத்தது
என் நெஞ்சில்
மின்னல் அடித்தது
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசை தட்டிப் பறிக்குது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது
ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில் எரிகிறேன்
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ