என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
Sent from my SM-N770F using Tapatalk
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
அவளுக்கும் தமிழ் என்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
Sent from my SM-N770F using Tapatalk
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
Sent from my CPH2371 using Tapatalk
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
தாய் நாட்டு நாகரீகம் பேணி
நடப்பவள் எவளோ அவளே
Sent from my SM-N770F using Tapatalk
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
Sent from my CPH2371 using Tapatalk
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா
ஏன்*என்ற*கேள்வி
இன்று*கேட்காமல்*வாழ்க்கை*இல்லை
நான்*என்ற*எண்ணம்
கொண்ட*மனிதன்*வாழ்ந்ததில்லை
Sent from my CPH2371 using Tapatalk
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது
Sent from my SM-N770F using Tapatalk
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
Sent from my CPH2371 using Tapatalk