யானையை கொண்டாங்க குதிரையை கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கணும் தோரணமாக.
Printable View
யானையை கொண்டாங்க குதிரையை கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கணும் தோரணமாக.
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில்...
வானமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டுச் சொல்லுங்கள்
மாதா
enai aaLum mary maadhaa thuNai neeye mary maadhaa
parisudhdha aaviyaale vara puthran eendra thaaye
தாயே நீயே துணை
புவனேஸ்வரி அருள் புரி ஆதரி சிவசங்கரி
sivasankari sivasankari sivaanandha lahari
chandra kalaadhari eeswari........
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி
எனக்கு நீயே கதி ஈஸ்வரி
மாயா உலகிலே ஓயாத
இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம்
தமிழ் ச் சங்கத்தில் காணாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சிந்தி தேன் பாய்கின்ற இதழை சிந்தித்தேன்..