தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள். உயிருக்கு நேர்
Printable View
தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள். உயிருக்கு நேர்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா
கண்ணீரில் தோயாதே
மனிதா மனிதா
இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
உலகம் உலகம் காலமே
எங்கே கொண்டு போகிறாய்
ஓ ஹோ ஓ எதையும் தாங்கும்
நெஞ்சமே உடைந்தே உடைந்தே போகிறாய்
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம்