ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஐயோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்குறா
முட்டை முட்டை முழியத்தான் காட்டி
முன்ன பின்ன ரெட்ட ஜடைய ஆட்டி
மல்லிகப்பூ வாசமே காட்டி மயக்குறா
Printable View
ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஐயோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்குறா
முட்டை முட்டை முழியத்தான் காட்டி
முன்ன பின்ன ரெட்ட ஜடைய ஆட்டி
மல்லிகப்பூ வாசமே காட்டி மயக்குறா
நம்ம ஊரு சாமி வந்துடாக
தங்க தேரு போல வந்துட்டாக
ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம்
வெத்தலைய போட்டேண்டி
சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே
புத்தி கொஞ்சம் மாறுதடி
அடி மாமா மக ரதியே
அழகிய ரதியே
வா…..வா……..வா இணை
தமிழ் பெண்ணவளின்
வெக்கம் அதில் கரைந்து போகிறேன்
விண்வெளியில் ரெக்கையில்லா பறவை
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
—
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ளே ஒரு வீணை
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை
சபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம்
சிரிச்சு வந்தது குளிக்க வந்தது
பழக்கம் வந்தது மயக்கம் வந்தது
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து
பாட்டு உன்ன இழுக்குதா
ஆமா ஆமா
அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா
ஆமா ஆமா
நீரோடும் வைகையில நீரானவ
நிமிந்து நடந்து வந்தா தேரானவ
மாறாத வாக்கு