அய்யய்யோ...போச்சுடா
Printable View
ஹே...ஹே
நாங்க கழகங்களோட சேர்ந்து பொறந்து வளர்ந்தவங்க இல்ல!
எப்போ பூனைக்கு தோழனா இருக்கணும் எப்போ பாலுக்கு காவலா இருக்கணும் என்பதெல்லாம் அத்துபடி இல்ல!!
ரொம்ப தொந்தரவு கொடுத்தீங்கனா,
நான் தமிழகத்தை விட்டு போய் விடுவேன் என ஒரு ப்ரெஸ் மீட்டிலோ,
வியட்நாமில் ஒரு தீவிரவாதி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று போலீசிடமோ
சொல்லிடுவோமில்ல!
ஏதோ போனோமா, நூல வித்தோமா,ரெண்டு காசு சேர்த்தோமா ன்னு இருங்கப்பூ!!
அத விட்டுபூட்டூ....
கோ... ஒழியுது... அனுபவிச்சுட்டுப் போ.
http://www.youtube.com/watch?feature...&v=-sY-0RpKWBM
பாலுக்கு காவலாய் இல்லை.எலிகளுக்கு தோழனாய் ,பொய் யுடம்பு போர்த்தியுள்ளீ ர்கள்.
மசால் வடைக்கு ஆசை பட்டு பொறியில் சிக்குவீர்கள் . மசால் வடையில் சிக்காவிட்டால் பூனை.....ஹா ஹா ஹா ,விருந்து காத்திருக்கிறது.
ஆஹா, ஒரே பதிவில் என்னை சாந்த படுத்தி,அனைவரையும் காத்து விட்டாயே நண்பா??!!!
எல்லோருக்கும் ,இன்று பொது மன்னிப்பு வழங்க படுகிறது.
கோ,
அழித்தல் உனது தொழில். காத்தல் எமது தொழில்.