முதல் பதிவே பலமா இருக்கே! ஒண்ணு மட்டும் தெரியுது. சிவாஜி - எம்.ஜி.ஆர் இருவரிடமிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறார் கமல். ரஜினி அப்படி அல்ல. முத்தம் கொடுப்பது கூட ரொம்ப அமெச்சூராக இருக்கும் சூப்பர் ஸ்டார் படத்தில்.
Printable View
PMC சார்,
திரிக்கு வருகை தரும் புதுமுகம் என்ற முறையில் உங்களை மனமார வரவேற்கிறேன். உங்களுக்கு மிக மிக நன்றி. நான் எடுத்து விவரித்து எழுத நினைத்த பாடலை தாங்கள் முதல் பதிவாக இட்டிருப்பது அண்ணன் ஒரு கோவில் படத்தில் சிவாஜி -சுஜாதா நடித்து கே.விஜயன் இயக்கி ஜி.ஆர்.நாதன் ஒளிப்பதிவில் 1977 இல் வெளியானது. பாடல்-கண்ணதாசன் .இசை -விஸ்வநாதன்.
வக்கிரம் கலக்காத மனதுக்கு கலையுணர்ச்சி கலந்த இன்ப எழுச்சியை ஊட்டும் கலை Erotism (ஈரோஸ் என்ற கடவுளின் பெயரில்) என்று அழைக்க படும் .கஜுரஹோ சிற்பங்களை போல.
அன்று எல்லா பத்திரிகைகளிலும் இந்த காட்சி மிக மிக விரும்ப பட்டு சிலாகிக்க பட்டது.அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து ,படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு உறுதுணையாகவே அமைந்தது. பூகம்ப வேளையில் வான்கோழி கலவி என்ற வைர முத்து வைர வரிகளுக்கு மகுடம் இந்த அற்புதமான பாடலும்,நடிப்பும்,காட்சியமைப்பும்.
இதை பற்றி பின்னர் விரிவாக விளக்குவேன்.(எத்தனை அழகு போல)
சிவாஜியின் முக்கிய Erotic வகை பாடல் காட்சிகளில் நான் ரசித்தவை. (வெளியான வருட வரிசையில் )
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
மடி மீது தலை வைத்து - அன்னை இல்லம்
அழகே வா அருகே வா- ஆண்டவன் கட்டளை
ஆஹா மெல்ல நட மெல்ல நட- புதிய பறவை
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்- சாந்தி
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல- செல்வம்
மன்னிக்க வேண்டுகிறேன் -இரு மலர்கள்
வெள்ளி கிண்ணந்தான் -உயர்ந்த மனிதன்
சந்தன குடத்துக்குள்ளே- தங்க சுரங்கம்
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி520
ஒரு நாளிலே உறவானதே - சிவந்த மண்
அம்மா கண்ணு சும்மா சொல்லு-ஞான ஒளி
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
குடி மகனே- வசந்த மாளிகை
மயக்கமென்ன - வசந்த மாளிகை
வருவான் மோகன ரூபன்-பொன்னூஞ்சல்
எத்தனை அழகு- சிவகாமியின் செல்வன்
ஓசை வராமல் நாம் உறவு கொள்வோமே-அன்பே ஆருயிரே
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
அலங்காரம் கலையாத -ரோஜாவின் ராஜா
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோவில்
மௌனம் கலைகிறது- என்னை போல் ஒருவன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லொதொரு குடும்பம்
WARNING
Due to several reports of provocation and abusive posts, this thread is now under strict observation.
We suggest that Hubbers go back and edit their offending posts.
Anyone found to be contravening Hub rules will be banned without further warning.
Also, a cursory check revealed that some people are posting using more than one ID. As usual a 24-hour leeway is given to those people to PM any of the moderators immediately or ALL their id's INCLUDING the original one, will be banned.
Please do not discuss this warning, in this thread.
NOV
திரியின் புதிய உறுப்பினர்களை வரவேற்கலாம் என்றால் கண் முன்னால் எச்சரிக்கை மிகப் பெரியதாக நின்று கொண்டு பார்வையை மறைக்கின்றனவே...
இனிமேல் நல்வரவு கூறக் கூட பல முறை யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது...
கண்பட் சார்,
தங்களின் பதிவுகள் "ஆல்" போல் தழைத்து வளர வாழ்த்துக்கள்.
Thanks to the moderator
shabaaaa.........pattukoattai muthiahhh.......