Pp:
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...
Printable View
Pp:
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து கூறையை பிரிச்சி கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரிவச்சா கிட்டாத சுகமே இல்லையடா
கெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
உலகம் உலகம் உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச் சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா...
Vanakkam Devan! :)
பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவி சேருகின்ற நினைவு இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
Sent from my SM-G920F using Tapatalk
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
Sent from my SM-G920F using Tapatalk
பூ அவிழும் பொழுதில் ஓராயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தால்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலயே
மேகம் கூடும் நேரம் பூ மழையே...
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே
சூறை அமுதே கண்ணம்மா...
அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல் அதுவும் சுடுநீராகும் நமக்கு
Sent from my SM-G920F using Tapatalk