கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...
Printable View
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...
ezhudhi sellum vidhiyin kai ezhudhi ezhudhi mel sellum
azhudhaalu thozhudhaalum..........
கை வீசம்மா வீசு கண்ணே
நீ பிள்ளைத் தமிழ் பேசு பொன்னே பொன்னே
வாராமல் வந்த வண்ணச் சோலை நீதானே
பள்ளிக்கூடம் போகும் மைனா மைனா
நீ துள்ளித் துள்ளி ஓடும் மானா
உன் தாயாக நான் இல்லையே
என் சேயாக நீ இல்லையே...
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
மல்லிகை பூவுக்கு கல்யாணம்
மண்ணில் இறங்குது ஆகாசம்
ஆனந்தக் கண்ணீறு
அள்ளிச் சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும்
நூறு யுகம் வாழோணும்...
https://www.youtube.com/watch?v=Flix61jj06Q
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளிபோல் தோன்றுதே
Sent from my SM-G935F using Tapatalk
வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா
aadungaL paadungaL piLLai pOn vaNdugaL
deepangaL ingu aetRungaL
thiruvizha deiva peru vizha
kannanai ennum oru vizha
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் திளைக்காத நாளில்லையே உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன் தானே
நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
Sent from my SM-G935F using Tapatalk