Oops!
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம்
Printable View
Oops!
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம்
பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே வந்தாய் கோபாலனே
அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே
Happy Gokulashtami / Krishna Jayanthi!
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
வா வா வா வா வா வா கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பொன்மணி வாடா
புன்னகை புரியும் கண்ணா வாடா புல்லாங்குழலின் மன்னா வாடா
அழகே வாடா அருகே வாடா அன்பே வாடா முத்தம் தாடா
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
(No net connection yesterday!)