vizhi - idhu oru habit a pochu...
nimmadhiya paatai kaeka mudiyama.... very bad...
Printable View
vizhi - idhu oru habit a pochu...
nimmadhiya paatai kaeka mudiyama.... very bad...
irandu vizhiyil
kaditham
nee ezhudhi pottadhu
aala asathum malliyae malliyae
/ :D /
un vizhi odaiyil naan kalanthen
pon kani vizhum ena thavam kidanthen
..
naan thEdum sevvanthi poovithu
:lol:Quote:
Originally Posted by tvsankar
ஹப் படுத்தும் பாடு :-)
என்னைத்திட்டாதீங்க :-)
கூந்தலிலே நெய் தடவி
குளிர்விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னிமகள்
காதல் மனம் ஒரு தேனருவி
{ கல்யாண ஊர்வலம் - கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி - இசை: எம்.ஜி.ராதாகிருஷ்ணன் }
ஏண்டி முத்தம்மா!
----
கண்களில் மை கரைந்து போகலாமா?
கருவிழி செம்பவளம் ஆகலாமா?
{ ஆறு புஷ்பங்கள் - சந்திரபோஸ் - எம்.எஸ்.விஸ்வநாதன் }
======
ஹே ஓராயிரம்
------
இளஞ்சோடியின் விழி ஜாடையில்
பேராசைகள் ஒரு கோடியே
{மீண்டும் கோகிலா - "சுப்பு செல்லம்" - இளையராஜா )
புலர்காலைப் பொழுதில் புதைந்திருக்கும் பரவசத்தை இசையிலும் குரலிலும் உணரவைத்த(வைக்கும்) 'குகுகுகுக்க்கூ'
=======
ஹேய் பாடல் ஒன்று
-----
நேரம் இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்
ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவையாகும் காவியம்
{ ப்ரியா - கே.ஜே.ஜேசுதாஸ் & ஜானகி - இளையராஜா - பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் (என்று நினைக்கிறேன்) }
இன்ரிக்கோ ஒலி நாடாவில் வியக்கத்தக்க தரத்தில் முதன்முதலில் கேட்டபோதிருந்த பேரின்பம் இன்றும் தொடர்கிறது :)
===========
இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னைத் தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே!
மலரே!!!
{அலாவுதீனும் அற்புத விளக்கும் - "சுப்பு செல்லம்" - எம்.எஸ்.விஸ்வநாதன் }
==========
கண்ணன் மனம் என்னவோ
----
மோஹத்தில்
விழி ஓரத்தில்
கண்ணன் பார்த்தாலும்
என் நெஞ்சின் பசியாறிப்போகும்
....
....
அந்தி இருட்டில்
என் விழிக்குள்
நின்றிருப்பான்
கண்மணிக்குள்
( வஸந்த ராகம் - எஸ்.ஜானகி மற்றும் குழுவினர் - எம்.எஸ்.விஸ்வநாதன் }
========
கவிதைகள் விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
{ உயிரே உனக்காக - 'சுப்பு செல்லம்' & எஸ்.ஜானகி - லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால் - வைரமுத்து }
=======
un vizhiyalae un vizhiyalae
en vazhi marum
En kadhal solla varthai ilai - Piaya..
already solliyacha.. apo sorry for the repeat one...........
oru hiku kavidhai
VIZHIGALIL nee pada pada
Azhagiya theeyae - Minnalae
solliyacha?
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
(தென்றலே என்னைத் தொடு - கே.ஜே.ஜேசுதாஸ் & உமா ரமணன் - இளையராஜா }
=======
கண்விழி என்பது கட்டளை இட்டது
{வளையல் சத்தம் - கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி - எம்.எஸ்.விஸ்வநாதன் - முத்துலிங்கம் }
=======
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மொழியே தேவாரமோ?
விழிமேல் பாமாலையோ?
{பகவதிபுரம் ரயில்வேகேட் - தீபன் சக்கரவர்த்தி & எஸ்.பி.ஷைலஜா - இளையராஜா }
இதைப்போன்றதொரு அற்புத முதலிசையை வேறெந்தப் பாடலிலும் கேட்ட நினைவில்லை. :thumbsup:
=======
காற்றினிலே வரும் கீதம்
கண்ணனவன் குழல் நாதம்
தேன்விழிகளும் ஏன் சிவந்தது?
பூ உதடுகள் ஏன் வெடித்தது?
{ரஸிகன் ஒரு ரஸிகை - வாணி ஜெயராம் - ரவீந்திரன் )
=======
கடலோடு நதிக்கென்ன கோபம்?
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்?
(அர்த்தங்கள் ஆயிரம் - "சுப்பு செல்லம்" - ஷங்கர் கணேஷ்)
=======
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா
நெஞ்சம் எங்கும் வெண்பன்னீரை சிந்தும் நிலா
இள மாலை நேரம் வந்தாய்
விழியோரம் ஏதோ சொன்னாய்
(கூட்டுப் புழுக்கள் - எம்.எஸ்.விஸ்வநாதன், "சுப்பு செல்லம்" - எம்.எஸ்.விஸ்வநாதன் }
=======
நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
( நீயா - "சுப்பு செல்லம்" & பி.சுசீலா - ஷங்கர் கணேஷ் )
=======
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
(தலைவன் - "சுப்பு செல்லம்" & பி.சுசீலா - எஸ்.எம்.சுப்பையா நாயுடு }
=======
நில்லடி என்றது உள்மனது
இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத்தானா?
(காலமெல்லாம் காத்திருப்பேன் - "சுப்பு செல்லம்" & கே.எஸ்.சித்ரா - தேவா }
=======
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
( நானும் ஒரு தொழிலாளி - "சுப்பு செல்லம்" & எஸ்.ஜானகி - இளையராஜா }
=======
ஓ பட்டர்ஃப்ளை
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
பதில்கள் இல்லையே
( மீரா - "சுப்பு செல்லம்" & ஆஷா போன்ஸ்லே - இளையராஜா }
=======