காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...
https://www.youtube.com/watch?v=kDhVMRbDFjE
Printable View
காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...
https://www.youtube.com/watch?v=kDhVMRbDFjE
Kalam maralam nam kadhal maaruma
kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
maalai idum naaLai eNNi mayangugiren........
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ...
உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
hi RD & velan!
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே
(will it be அங்கே மாலை மயக்கம் யாருக்காக!!!)
Hi UV
I will give you another song. :)
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ
ஹாய் வேலன்; and ஹாய் (again) Unmai Vilambi! :)
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்...
https://www.youtube.com/watch?v=7Q55nVGOofo
Hi RD! :)
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்