http://i1170.photobucket.com/albums/...psqdchhaiw.jpg
Printable View
http://s33.postimg.org/j2aaj924f/FB_...ed_Picture.jpg
Courtesy - fb
http://s33.postimg.org/nqowsbchr/FB_...ed_Picture.jpg
Courtesy - fb
http://i68.tinypic.com/30cvdza.jpg
பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்வு; 3-வது பெரிய கட்சி அந்தஸ்து கிடைத்தது
சென்னை,
பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்துள்ளது.
http://i64.tinypic.com/dq2lp1.jpg
அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி
தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. பா.ஜ.க., பா.ம.க. ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தது. தற்போது, பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் இருக்கின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் பாராளுமன்ற மேல்-சபைக்கு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது.
6 பேர் போட்டியின்றி தேர்வு
இதற்கிடையே, பாராளுமன்ற மேல்-சபையில் உள்ள 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் 28-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிதாக 6 மேல்-சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு 4 மேல்-சபை எம்.பி.யை தேர்வு செய்ய பலம் கிடைத்தது. இந்த பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் செய்தனர். 4 பேரும் போட்டியின்றி மேல்-சபை எம்.பி.க்களாக தேர்வும் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
3-வது பெரிய கட்சி
இதன் மூலம் டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 13 ஆனது. அதாவது, தமிழகத்தில் இருந்து வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.முத்துக்கருப்பன், எல்.சசிகலா புஷ்பா, டாக்டர் ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்தியானந்த், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகிய 12 பேரும், புதுச்சேரியில் இருந்து என்.கோகுலகிருஷ்ணனும் எம்.பி.க்களாக உள்ளனர்.
எனவே, பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையை சேர்த்து, பா.ஜ.க.வுக்கு 331 எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்.பி.க்களும் உள்ளனர். 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்துள்ளது. 4-வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. அந்த கட்சிக்கு 46 எம்.பி.க்கள் உள்ளனர்.
எம்.பி.க்கள் பலத்தில் 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்துள்ளதால், பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அ.தி.மு.க.வின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ANNAMITTA KAI -1972
http://i66.tinypic.com/29ne3dl.jpg
Dharmam Thalai Kaakkum (1963)
Star cast: M.G.R, B. Saroja Devi, M.R. Radha, M.V. Rajamma, S.A. Asokan ‘Gemini’ Chandra, V.K.Ramasami, ‘Gemini’ Balu
One of the biggest box-office hits of 1963, Dharmam Thalai Kaakkum was produced by ‘Sandow’ M.M.A. Chinnappa Thevar under his banner Devar Films. It was written by S. Ayya Pillai. The film was a success and it ran for 100 days.
In the film, MGR plays doctor Chandran, a do-gooder who believes in serving society. He also exposes the corrupt. The film’s an investigative thriller which begins with Chadran witnessing a crime.
He sees a gang of masked men murdering an innocent man. He tries to nab them but they escape. When he returns to spot after calling on the police, he discovers that the body has been moved.
Meanwhile, Mani (Ashokan) is appointed as cashier in a finance company owned by a rich man (V.K. Ramasami.). Another gang attacks another rich man (M.R. Radha) and V.K. Ramasami travelling in a car carrying cash. Chandran helps them and he identifies the gangster who was involved in the earlier killing. It is revealed that Mani (Ashokan) is staging a drama to steal money from M.R. Radha.
Later, Chandran falls in love with Sivagami (Saroja Devi, M.R. Radha’s daughter). However, Radha arranges Sivagami’s marriage with Mani against her wishes. More issues follow when a young woman (Chandra), planted by Mani, tries to blackmail Radha with photos of Radha and Chandra in a compromising position.
But Sivagami vehemently refuses to marry Mani. In the climax, Mani tries to kill Sivagami. Chandran saves her after a long fight and when he unmasks the killer, he finds to his surprise that he is none other than Mani himself.
The main reason behind the success of the film is the music composed by K.V. Mahadevan. The film has seven songs written by Kavignar Kannadasan and sung by T.M. Soundararajan and P. Susheela. The title song, ‘Dharmam Thalai Kaakkum’ was rendered by Soundararajan. Another song, a duet filmed on the lovers over the telephone, ‘Hello Hello Sugama’ (T.M. Soundararajan and P. Susheela), became a hit. Dharmam Thalai Kaakkum was one of the most memorable movies during the early years of MGR’s career.
Remembered for:
The music of K.V. Mahadevan, the lyrics and the telephone duet song. Also for the impressive performances of MGR, Saroja Devi, M.V. Rajamma as the affectionate mother, M.R. Radha and Ashokan as the villain.
randor guy
4.6.1982.
http://i67.tinypic.com/11h9b8k.jpg
தமிழகத்தில் மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக புரட்சித்தலைவரின் அண்ணா திமுக இயக்கம் வளர்ந்திருப்பது சரித்திர சாதனை .
http://i64.tinypic.com/2rcsf7r.jpg
1977 சட்டசபை தேர்தலில் அதிமுக 51,94,876 வாக்குகள் பெற்று (30.4%) முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றினார் நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் .
2016ல் சட்ட சபை தேர்தலில் அதிமுக 1,76,17,060 வாக்குகள் பெற்று ( 41.06%) 7 வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது .
நாளை திருமணநாள் கொண்டாடும் மக்கள் திலகத்தின் பக்தர் அன்பு சகோதரர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
திருப்பூர்
Soon at Coimbatore Royal Theatre
NAM NAADU
THE HINDU - CINIMA PLUS -05/06/2016
http://i66.tinypic.com/xepjeu.jpg
இன்று (07/06/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் அசத்திய " நாடோடி மன்னன் " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2qsyrg2.jpg
the hindu tamil - makkal thilagam mgr -100 - comments portion today .
விருதுகளுக்கு மட்டுமே m g r அவர்களால் பெருமை . "மக்கள் திலகம் " , " புரட்சி நடிகர் " இவை இரண்டையும்விட ஒரு பெரிய பட்டமோ , விருதோ இருக்கவே முடியாது ! எளியவர்களின் இதய சிம்மாசனத்தில் நேற்றும் இன்றும் நாளையும் எல்லா வேளையும் வீற்றிருக்கும் எங்கள் மன்னாதி மன்னன் m g r .
ஓவர் ஆக்டிங்தான் நடிப்பு என்று இருந்த காலத்திலேயே மிகையே இல்லாமல் இயற்கையாக வீட்டிலும் வெளியிடங்களிலும் நாம் எப்படி பேசுவோமோ நடந்து கொள்வோமோ அதுமாதிரியே இயற்கையாக நடித்து புகழ் பெற்றார் எம்.ஜி.ஆர்.
அதனால்தான் அவரது நடிப்பு இன்றும் முகம் சுளிக்க வைக்காமல் ரசிக்கும்படி இருக்கிறது. அவரது நடிப்பு வெளிநாட்டினரை கவர்ந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்?
இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்தபோது பத்ம ஸ்ரீ விருதையே எம்.ஜி.ஆர் வாங்க மறுத்துவிட்டார். அவர் எந்த புகழுக்கும் பட்டத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது. பட்டங்கள் வந்துதான் அவர் புகழ் பெறணும் என்று இல்லை. இறவாத புகழ் கொண்டவர் எம்.ஜி.ஆர்.
பட்டம், பதவிக்காக எம்.ஜி.ஆர் எப்போதும் ஆசைப்பட்டதாக அறியப்படவில்லை! தன்னுடைய வாழ்க்கையில், தனக்கென கொள்கைகளை வகுத்துக்கு கொண்டு, அதன்படி உழைத்து முன்னேறியவர் எம்.ஜி.ஆர்! என் "இதயக்கனி" என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவற்கு, "மக்கள் திலகம்" என்று திரை உலகினரால் மதிக்கப்பட்டவற்கு, "புரட்சித்தலைவர்" என்றும் "வாத்தியார்" என்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் வாழ்த்தப்பட்டவற்கு சில நபர்கள் சேர்ந்து (தேர்வு குழுக்கள்) வழங்கும் பட்டங்கள் (பத்மஸ்ரீ, பாரத், டாக்டர்) பெற தேவை என்ன?! "பாரத் ரத்னா" பட்டம் கூட, அவர் உயிரோடு இருக்கும் போது கொடுத்திருந்தால், வாங்க மறுத்திருப்பார் பொன்மனச் செம்மல்!
அவரின் நடிக்கும் திறமைக்கு பல உதாரணங்கள் காட்டலாம். பெற்றால் தான் பிள்ளையா , நான் ஏன் பிறந்தேன் , நம் நாடு , எங்க வீட்டு பிள்ளை , நாடோடி மன்னன் , நாடோடி , ஆசை முகம் ,பணக்கார குடும்பம் இப்படி பட்டியல் இன்னும் நீளும் . தனக்கு கொடுத்த " பாரத் " பட்டத்தின் மீது ஒரு ஐயம் வந்த உடனேயே அதை திரும்ப கொடுத்த மாசற்ற மனிதர் , மக்கள் திலகம் .
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன்
http://i64.tinypic.com/2vdiuts.jpg
தாங்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர்-பாகம் -20 திரியில் தங்களுடைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .
222
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நடை பெற இன்னும் 222 நாட்களே உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளர்கள் மக்கள் திலகத்தின் சிறப்பு பதிவுகளை புதிய பார்வையில் தங்களின் கருத்துக்களை இங்கு பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து .
இனிய நண்பர்கள்
திரு ரவிசந்திரன்
திரு ஜெய்சங்கர்
திரு கலிய பெருமாள்
திரு ரூப் குமார்
திரு வேலூர் ராமமூர்த்தி
திரு லோகநாதன்
திரு செல்வகுமார்
திரு தெனாலி ராஜன்
திரு யுகேஷ் பாபு
திரு கலைவேந்தன்
திரு சி..எஸ். குமார்
திரு முத்தையன் அம்மு
திரு சத்யா
திரு சுஹராம்
திரு சைலேஷ் பாசு
http://i66.tinypic.com/24gv98y.jpg
உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - மையம் திரியில் சிறப்பானதொரு இடம் பெற வேண்டுகிறேன் .நீங்கள் அனைவரும் திரியில் தொடர்ந்து
பதிவுகளை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/101.jpg
விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்..
காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர்
சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1971, 1972, 1977, 1980 1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது
மக்கள் திலகம் எம்ஜிஆர்
திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர்
ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை
மக்கள் திலகம் எம்ஜிஆர்
தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்!
மக்கள் திலகம் எம்ஜிஆர்
இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!
ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!
மக்கள் திலகம் எம்ஜிஆர்
தனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!
மக்கள் திலகம் எம்ஜிஆர்
இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!
வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!
எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த எம்ஜி.ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மக்கள் திலகம் எம்ஜிஆர்
நன்றி - வல்லமை இணையத்தளம்
9.6.1980
37th ANNIVERSARY.
http://i66.tinypic.com/2zggadi.jpg
http://i66.tinypic.com/21kbhaa.jpg
தினகரன் -09/06/2016
http://i64.tinypic.com/2zi6a92.jpg
(09/06/2016) இன்று மெகா டிவியில், பிற்பகல் 3 மணிக்கு நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.
நடித்த "சக்கரவர்த்தி திருமகள் " ஒளிபரப்பாகிறது
http://i67.tinypic.com/1hqrnb.jpg
இன்று (09/06/2015) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்
தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115" ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/2ecgs9c.jpg