ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என்னுள்ளமோ அனல் ஆனதம்மா
எண்ணன்க்களோ பாலை ஆகுதம்மா..
Printable View
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என்னுள்ளமோ அனல் ஆனதம்மா
எண்ணன்க்களோ பாலை ஆகுதம்மா..
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் படருது ஓ மைனா மைனா
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சுக்குள்ள இன்னாரென்று சொன்னா புரியுமா
அது கொஞ்சி க் கொஞ்சி பேசுற்து கண்ணில் தெரியுமா
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
Sent from my SM-G935F using Tapatalk
I sang the same song in both PP and RS
:victory:
Sent from my SM-G935F using Tapatalk
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...ம்..
என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க -பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ ஆ ஆ
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
Sent from my SM-G935F using Tapatalk
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா..
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதின் எண்ணம் மறைவதில்லை
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
Sent from my SM-G935F using Tapatalk
ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண் ஒரு பாவனை கை ஒரு பாவனை பின்ன
கன்னம் இரண்டும் இன்னொரு ரகசியம் சொல்ல
ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்
ஒரு உருவம் நல்ல உயரம் இளம் பருவம் பார்வை பக்குவம்
Sent from my SM-G935F using Tapatalk
இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்கிது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ
சொல்லிட்டாலே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
Sent from my SM-G935F using Tapatalk
//ஏன் கால் விட்டுட்டீங்க சொல் .. செல் :)//
ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
??
எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
விருந்து கொண்டு வந்தாய் தந்தாய் தேவதை
தாலல // செல் ல சொல்லா மாத்தினது நைஸ்... பட் தாளலைன்னும் மாத்திருக்கலாமில்லை :)
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி…
தித்திக்குது வழி
Sent from my SM-G935F using Tapatalk
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்
பண் பாடும் என் நேரம் கூடும்
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
Sent from my SM-G935F using Tapatalk
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
அமுதூற் தமிழில் எழுதும் கவிதை
புதுமை கவிஞன் நீ
புவி அரசர் போற்றும் புரட்சி தலைவன் நீ
போற்றிப் பாடடி பொன்னே தேவர் காலடி மன்னே
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்
Sent from my SM-G935F using Tapatalk
தெக்குத் தெரு மச்சானே
பக்கம் வர வர வெட்கம் வருகுது ராசாவே
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
பூப்பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
சின்ன கிளிகள் பறந்து ஆட
சிந்து கவிகள் குயில்கள் பாட