maargazhi thingaL madhi niraindha nannaaLaal
neeraada podhuveer podhumino nerizhaiyeer
...............
maargazhi thingaL allavaa madhi konjum......
Printable View
maargazhi thingaL madhi niraindha nannaaLaal
neeraada podhuveer podhumino nerizhaiyeer
...............
maargazhi thingaL allavaa madhi konjum......
நேரிழை தேடிப் பார்த்தேன் கிடைக்கலீங்க
konjum mainakkale
konjum mainakkale
en kural kettu ondru koodungal
ada indre vara vendum en theepavaLi pandigai
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை...
வேடிக்கையாய்ச் செய்வான் அதிகாரம்
ஆடுவான் அதற்கவர் ஆடுவார்..
காத்திருப்பான் கமலக் கண்ணன்
kaNNan mana nilaiyai thangame thangam
kaNdu vara veNumadi thangame thangam
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச் சங்கம் பூங்குயில் பண்பாடுது
உன்னைக் கண்டு பூமியும் நின்றாடுது
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு...
https://www.youtube.com/watch?v=3L9drm0XJXA
neelak kuyile unnodu naan paN paaduven
naadha punalil andraadam naan neeraaduven
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கும் தூது விட்டாள்
இயற்கை...
https://www.youtube.com/watch?v=4mMVY2zExis
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும்
saanchaa saayira pakkame saayira semmari aadugaLaa
saayam veLuththu pona pazhaiya yEdugaLaa
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதைச் சொல்லிவைத்தேன்
கேட்டவளைக் காணோமடா இறைவா கூட்டிச் சென்ற இடம் ஏதடா
திரும்பி வரும் நேரத்திலே அரும்பி
அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ
சுதியொடு லயங்களும் கூட
சதங்கைகள் ஜதிஸ்வரம்...
தலைசிறந்த கலைவிளங்க நடம்
புரியும் பதுமையோ - புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ!!
குரல் வழி வரும் அனிமொழி ஒரு சரச
sarasa raaNi kalyaaNi sangeetha gnaana vaaNi
ஹோஹோல ராணி ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி லாவளவுல வாணி
ராணி தேனி வாணி
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்
சபலம் விடாமல் சரசம்...
சரச கலா சாலையிலேபட்டம் பெற்றவனோ
அவன் சாகசக் கலைக்கூடத்திலே பாடம்கற்றவனோ
இளையகன்னி
iyarkkai ennum iLaiyakanni yengugiraaL thunaiyai eNNi
எண்ணியெண்ணிப்பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமலே துள்ளி
thuLLaadha manamum thuLLum
sollaadha kadhaigaL sollum
inba thenaiyum vellum isai
inba thenaiyum vellum....
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப் புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்...
raadhaa raadhaa raadhaa......
..........
endhan paarvaiyin keLvikku bathil enna solladi raadhaa.......
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜ லீலை தொடராதா
ராதா காதல் வராதா
ராதா ராதா காதல் வராதா
...................................
மந்தார மழை மேகம்
நின்றாடும் விழிவண்டு
கொண்டாடும் இசை என்னடி
தாளாத இடை மீது
தள்ளாடும்...
_________________________
The classic version - 1974 (K. Balachander/Kannadasan/MSV/Balu/Gemini Ganesan):
https://www.youtube.com/watch?v=Vs8pipAGFKY
The "modern" version (2007):
https://www.youtube.com/watch?v=8UOVJiSSpZs
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu dhaarmeega kalyaaNam
கல்யாணம் ஆகுமுன்னே கையைத் தொடலாகுமா
வையம் இதை ஏற்குமா காதல்கொண்டாலே எதுவும் நியாயமா
துள்ளாமல் துள்ளும் பெண்ணே சுட்டி
குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலியே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலியே
twin tower மேல aircraft போல
என் மேல மோத...
nenjam alai modhave kaNNum kuLamaagave
konjum kaNNanai pirindhe pogiraal raadhai
konjum kaNNanai......
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்...
Legal Disclamer: The lines posted above have nothing, directly or indirectly, to do with the person known as சின்னக்கண்ணன் on the mayyam.com pages! (:))
azhaikkiraan maadhavan aanirai meippavan
maNi mudiyum mayil......
mayile mayile un thogai enge
oyile oyile un oonjal enge
kuLir kaalam allavo
thanimaiyil vidalamo
...
mayile mayile un thogai
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்...
https://www.youtube.com/watch?v=tBow2bBhdAM
ராகதேவரே :)
கலையாய்ச் சொன்னீரே கண்ணனைப் பற்றி
அழைத்தது நானில்லை ஆம்!//
குடகில் ஊற்றுக் கண்ணாகி
குலத்தைக் காக்கும் பெண்ணாகி
கண்ணன் பாடி அணை தாண்டி
கார்முகில் வண்ணனை வலம் வந்து
அன்னையின் அருளே வா வா வா
திருவாய்
devi sridevi un thiruvaai malarndhoru vaarthai sollividammaa
paavi......
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும்...
நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத
போற போக்கில் அவளும் நடிச்ச எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக் குள்ள ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போரா மூணு ஆஸ்கரு
சாட்டர்டே டேட்டிங்ன்னு கூட்டிட்டு போவான்னா
ஆக்டிங் அக்டிங்க்குனா அய்யோ
ஆஸ்கர் ஆக்டிங்க்குன்னா
ஹாய்யின்னு சொல்லிடுவா
எஸ்கேப்பு ஆகிடும்னா
ஸ்கூட்டியிலே ஏத்திக்குவா
டெட்டுன்னு பார்த்துக்கன்னா
கைய வீசி நீளுவா கண்ணாமூச்சி ஆடுவா
கண்ண தொறக்கும்
// wow semma, i thought it would be difficult to find song wiht oscar :bow: great ck //