கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
Sent from my SM-N770F using Tapatalk
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயும் நானும் சோ்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன்
நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு
நல்ல வழி சொன்னான் இருவருக்கு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமேயில்லை
உள்ளதெல்லாம் நீயேயல்லால் வேறெ கதியில்லை
Sent from my SM-N770F using Tapatalk
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம்
யாருக்கு லாபம்
தீராத கோபம்
யாருக்கு லாபம்...
கோவக்காரக் கிளியே என்னை கொத்திவிட்டு போகாதே
அருவாமணையப் போல நீ புருவம் தூக்காத
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ennai vittaal yaarumillai kaNmaNiyE un kai aNaikka
unnai vittaal vERoruththi eNNamillai naan kaathalikka
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaaibam vaadaatha pUmaalai
manadhil vaazhndhidum eNNangaL pUnjOlai
aanandham pEraanandham
poo maalai neeye pozhudhi maN mele vandhen thavazhndhaai
vaNakkam RC! :)
Hi Raj-ji
maalai sUdum vELai
andhi maalai thoRum lIlai
Ekaandha mOhangaL eRaaLam uNdu
kaNNaadi kannam uNdu
Kannathil ennadi kaayam adhu
vaNNa kiLi seidha maayam
vaNNakkiLi sonna mozhi enna moziyO
vanji magaL vaai thiRandhu sonna mozhiyO
sonna sollai marandhidalaamaa vaa vaa vaa un
Sundhara roopam marandhida pomo vaa vaa vaa
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த சரிகமபதநி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டுச்சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை
முதல் முதலா வைத்த மீசை மறக்க முடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மழை ஆடிய எங்கள் வீதியில் அலையாடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல் மறக்க முடியவில்லை
நான் ஆடிய காகித கப்பல் தண்ணீரில் மூழ்கும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=BwhjEL_vXbc
This was a classic Tamil movie (mostly ignored by the moviegoing public in Tamilnadu! :) Lyrics: Vairamuthu (Tamilian); Music: Maragatha Mani (Thelungan); Singers: SPB (Thelungan) & K.S. Chithra (Mallu); Actors: Mukesh (Mallu), Khushbu Sundar (born Nakhat Khan, a Muslim from Mumbai, Maharashtra, married to the Tamilian Sundar)! :) WOW; that is my kind of India; thank you K. Balachander! You went away too soon!! :(
mudiyum eendraal padiyaadhu padiyum endraal mudiyadhu
vanjiyarin vaarthaiyile arthame verudhaan arthamellaam verudhaan
agaraadhiyum verudhaan
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன் உனது கதையை...
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயா
என் தோட்டப் பூவே
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
vaNakkam priya ! :)
Hi Raj! :)
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் எங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ உண்ணவோ
dhevan kovil maNi osai nalla sedhigaL sollum maNi osai
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ இங்கு வந்தாரோ
பாஞ்சாலி பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ அவர் என்ன பேரோ
பரஞ்சோதி பரஞ்சோதி
கோவில் முழுதுங் கண்டேன் உயர் கோபுரம் ஏறிக் கண்டேன் தேவாதி தேவனை யான்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Hello NOV! :)
மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Vanakkam PP mam and Priya mam ;)
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோள் தொட்ட தென்றலடி
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிதுது
(What a race!!!)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா
கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்