காதல் எனும் பரீட்சை தானே
எழுத்திடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பெயரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
Printable View
காதல் எனும் பரீட்சை தானே
எழுத்திடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பெயரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா கண்ணா
ஆலாபனை*
Sent from my SM-G935F using Tapatalk
ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தேகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி
Sent from my SM-G935F using Tapatalk
கருமாரி கோயிலில
நீ நின்னு பாக்கையில
ஒரு மாறி ஆகுதடி அடியே
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது
தூரல் ஏன் அடியே என் கனவைக் கலைக்கிறது
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
kannaalE pesi pesi kollaadhE ... kaadhaale
முன்பு ஒரு பயணத்தில்
விண்மீன் உறங்கும் நேரத்தில்
புடவை ஒன்றை பார்த்தேனே
தங்கப் புடவை ஒன்றை பார்த்தேனே
.................................................. .
புடவை வாங்கவும் காசில்லை
பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை
புடவைக்காரனை கொன்று விட்டு
கையில் எடுத்து வந்து விட்டேன்
காதல் நெஞ்சில் வந்து விட்டால்
காசும் பணமும் தேவை இல்லை...
Shakthi, now we're even! :) My song is dismissed too!!!
lol....what a song rd!!! Spooky lyrics! haha
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால் என்னாகும் என்று
நினைத்து தான் பாரு நெஞ்சத்தை கேளு
முள்ளில் ஆடும் பறவை நான் தானே...
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம்
(சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே)
உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்...
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய்முகங்கள்...
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல்லே
நம்ம கண்ணே நம்மாலே நம்ப முடியல்லே
ராசாவே உன்ன நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டிங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவ
இவ நெஞ்சோட வளர்த்தா
அது தப்பான கருத்தா
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
என் அன்பே நாளும் நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
மாமனோட ஹேய்
வாங்கனா வணக்கங்கனா my songக நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling-னா
ஹேய் ஆனனா உன்னனா ஓன் ஆல தேடி போவ
நீ வேணாணு போனானா தேவதாசா
Sent from my SM-G935F using Tapatalk
தேவதாஸ் கதைய போல என் கதையாச்சு
ஒரு தேரை போல எனது வாழ்க்கை தெருவில் நின்னாச்சு
தெற்கு தெரு மச்சானே
பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு
aasai koLLum meesai uLLa aambaLaiya paarthiyaa
adaiyaaLam sollammaa
avardhaanunga aththai......
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா
நான் காதல் செய்ய போறேன் கண்ண மூடு கையாலே
உன்னை தூக்கி கொஞ்ச போறேன் கையை தூக்கு நீ மேலே
Sent from my SM-G935F using Tapatalk
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
maamaa piLLai maappiLLai maalai ittaan thoppile
saadhi sanam paarkkalai thadai irundhum ketkalai...........
காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்
இன்பம் கட்டிலா?
அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ?
ஊடலா? கூடலா ?
அவள் மீட்டும் பண்ணிலா?
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
வாழ்க்கையில் வெல்லவே Take it easy policy
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு fantasy
ஊர்வசி ஊர்வசி Take it easy ஊர்வசி
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓர் அழகைக் கண்டதில்லையே
காவியத்தில் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
மேலாடை மாங்கனி
அசைந்தாடும் வேளையில்
பல கோடிகள் ஆசையே வந்து
மோதுதே