கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
Printable View
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி
மண்ணை நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
என்னை கட்டிப் போட்டுக் கொண்டால் மஞ்சம் தொட்டுக் கொஞ்சலாம் கொஞ்சலாம் கொஞ்சலாம் கசப்பும் இனிப்பும் மனத்தின் நினைப்பும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பொன்மகள் வந்தால்
பொருள் கோடி
எத்தனை கோடி பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
மூன்றாம் பிறையில்
தொட்டில் கட்டி முல்லை
மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண்
பாடும் இந்த மான் குட்டி
Let me sing a குட்டி story, pay attention listen to me
If you want take it or else வேணாம் tension leave it baby
உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
சண்டக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்
நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
நீ அழுதால் நானும் அழுவேன்
அதற்கு காரணம் புரியாது
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல வெச்ச பாசம்
நெஞ்சம் எல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
அல்லும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி
அந்தியில் பூத்த சந்திரனே அள்ளி விழிகளை முடு
ஸ்ரீலங்கா நீ ஆனா ltte நான் ஆனா
ஐய்யயோ வாய கொஞ்சம் மூடு
dmk நீ ஆனா admk நான் ஆனா
கோட்டைல நம்ம வீட்ட போடு
வாய் மேலே இச்சு இச்சு இச்சு
தாடா நீ நச்சு நச்சு நச்சு
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணை
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரி
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க
கடல் நீரை தூர் எடுத்து
குளிக்க வைப்பேன் உனக்காக
வானவில்லை
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே. இரவும் பகலும் உரசி
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன்னெழில் கண்டால்
வேறென்ன வேணுமடா வேறென்ன வேணுமடா
உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…
வந்ததே ஒ ஒ குங்குமம்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப் பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
கட்டி கொள்ள உன்ன
பாக்குறேனே கூரை பட்டு
எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ வெறு வாயை