அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
Printable View
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
வண்டி பேஜார் பண்ணதில்லை
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன?
வந்த எடம் என் காடு நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு ஒதுங்கி விளையாடு
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்
பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே…
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே
என் காதல் நெடுஞ்சாலை
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல்
மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும் கதம்பம் வேணுமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது. பூவை கொஞ்சம் நீ சூடு
நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே
தேடி வரும் நலம் தானே
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
உன் பேரே தெரியாது உனைக் கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம்
என்னாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
என் மன்னவா என் மன்னவா என்னவிட அழகி உண்டு
ஆனால் உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை
யாருமில்லை இங்கே..
இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
வரவேண்டும் மகராஜன் தர வேண்டும் சுக ராகம்
இளங்காற்றில் பின்னல் இட்டு இதமான தொட்டில் கட்டு
மகராணி நெஞ்சில் ஊஞ்சல் ஆடு
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது
கண்கள் திறக்கும் எந்தன் மனமே
எங்கு நீ தூங்கி கிடந்தாய்
மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே
வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ?
வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே