நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில்......
Printable View
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில்......
வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது
நாம் போகும்போது...
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்க போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா......
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம்.....
I can't think of a song that starts with the next word!:)
(இதுதான் தேறுமோ?)
கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழி பார்வையிலே சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
உன்னை தினம் தேடும் தலைவன்
கவி பாடும் கலைஞன்
காவலுக்கு வேலுண்டு
ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாதுளம்பழம் ,பலாப்பழம்,வாழைப்பழம்
ஆசை வச்ச ராசா நான் மீடை வச்ச ரோஸ்
சந்தோசமா வந்து நீ ஆட்டி பாடு லேசா
திருவிழான்னு வந்தா இவ கோயில் வர மாட்டா
அரிச்சந்திரன் போல இவ பொய் பேச மாட்டா
கண்ணகியை போல......
இவள் ஒரு இளங்குருவி
எழுந்து ஆடும் மலர்க் கொடி
இடை வழி ஒரு மோதல் செய்
இடை வழி ஒரு ஊடல் செய்
இடைவெளி இன்றி காதல் செய்
ஓ ஸ்நேகிதா
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா...
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன...