பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே
Printable View
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே
என்னை விட்டு ஓடிப்போக. முடியுமா இனி முடியுமா. நாம் இருவரல்ல ஒருவர்
Oops!
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போல
அழகெல்லாம் கோலம்
கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்
நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம் நடந்தது ஒரு கனவே
கனி ரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம் கலந்தது மறு கணமே
காதல் கனிரசமே
கற்கண்டே கனிரசமே
கனக வலி சுடரே
சுந்தர ஜோதிட வனிதாமணியே
தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது மீனு
தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது
வனிதாமணியே மயிலாகினேன்
மீன் விழியே செந்தேன் மொழியே
உன்னை நான் மறவேன் இனிமேல் எனதாருயிரே
உன் போல் அழகி பிறக்கவும் இல்லை…
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை
தமிழே பிள்ளைத் தமிழே
தவழும் தங்கச் சிமிழே
குரலே கன்றின்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை