யெஸ் நானும் நினைச்சேன்..வெள்ளாட்டு தான் இருக்கணுமில்லை :)//
குலுங்கக் குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவளொரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவளொரு பாப்பா
Printable View
யெஸ் நானும் நினைச்சேன்..வெள்ளாட்டு தான் இருக்கணுமில்லை :)//
குலுங்கக் குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவளொரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவளொரு பாப்பா
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூவண்ணமே
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என் உள்ளம் போடும் தாளம்
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே துவைக்க துவைக்க தேடல் என்ன
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது வா... வா.
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
ஓ மானே மானே உனைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
Sent from my SM-G920F using Tapatalk
செல்லப் பிள்ளை சரவணன்
திருச் செந்தூர் வாழும் சுந்தரன்
வள்ளியை இந்த வள்ளியை
அள்ளிக் கொண்ட மன்னவன்
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன், கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
Sent from my SM-G920F using Tapatalk