கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Printable View
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
கார்த்திகை மாசமடி கல்யாண seasonனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே
இங்கே மாலைய மாத்திகடி முன்னால
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா அம்மா வந்து சாப்பிட சொன்னா அழுது கொஞ்சம் பாப்பா
சாப்பிட வாடா என்னை சாப்பிட்ட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட வாடா
வாடா என் மச்சான் இங்கே வாடா என் மச்சானே வந்து நம்ம நட்ப சேத்துக்கோடா